தங்காலை நகர சபைக்கு எடுத்து வரப்பட்ட சடலங்கள்

Posted by - September 6, 2025
எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களின் உடல்கள் தங்காலை நகர சபைக்கு…

சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

Posted by - September 6, 2025
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நலக் காரணங்களால் சிறைச்சாலை வைத்தியசாலையில்…

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக இடம்பெற்ற நியமனம்

Posted by - September 6, 2025
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் (DIG) ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.  …

2025 ஆம் ஆண்டில் இதுவரை 96 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 50 பேர் உயிரிழப்பு

Posted by - September 6, 2025
கடந்த 12 மணி நேரத்தில் இலங்கையின் பல பகுதிகளில் நடந்த நான்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில்,…

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரி கைது

Posted by - September 6, 2025
மித்தெனிய, தலாவ பகுதியில் உள்ள வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சுமார் 50,000 கிலோகிராம் இரசாயனங்கள்…

240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

Posted by - September 6, 2025
செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று (06) நிறைவடைந்துள்ளது.   செம்மணி – சித்துபாத்தி மனிதப்…

ஈருருளிப்பயணமானது இன்று காலை 10.00 மணிக்கு Karlsruhe நகரில் ஆரம்பித்து “France எல்லையை நோக்கி பயணிக்கிறது

Posted by - September 6, 2025
ஈருருளிப்பயணமானது இன்று காலை 10.00 மணிக்கு Karlsruhe நகரில் ஆரம்பித்து “France எல்லையை நோக்கி பயணிக்கிறது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக, வாழ்நாள் பேராசிரியர் இ. குமாரவடிவேல்

Posted by - September 6, 2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக, வாழ்நாள் பேராசிரியர் இ. குமாரவடிவேல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் நள்ளிரவில் நடந்த படுகொலை

Posted by - September 6, 2025
கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

396 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: ஆசிரியர் தினத்தையொட்டி உதயநிதி வழங்கினார்

Posted by - September 6, 2025
ஆசிரியர் தினத்​தையொட்​டி, தமிழகத்​தின் 396 ஆசிரியர்​களுக்கு டாக்​டர் ராதாகிருஷ்ணன் விருதை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் வழங்​கி​னார். நாட்​டிலேயே தமிழகத்​தில்…