சர்வாதிகார ஒரு கட்சி ஆட்சி முறைமையை நோக்கி நகரும் தேசிய மக்கள் சக்தி Posted by தென்னவள் - September 7, 2025 தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வாதிகார ஒரு கட்சி ஆட்சி முறைமையை நோக்கியே நகர்கின்றது என்பது தெளிவாகத் தெரிகிறது. சமூக…
கொட்டகலையில் விடுதியில் இருந்து சடலம் மீட்பு Posted by நிலையவள் - September 6, 2025 ஹட்டன் – கொட்டகலை, கொமர்ஷல் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியின் அறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூடு கலாசாரத்தை முறியடிக்க உடன் நடவடிக்கை வேண்டும் Posted by நிலையவள் - September 6, 2025 நாடு முழுவதும் துப்பாக்கிச் சூடு மற்றும் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொலை செய்யும் கலாச்சாரம் தொடர்ந்தும் வியாபித்து வருகிறது. பொதுமக்களின்…
பத்மேவின் ஐஸ் உற்பத்தி இரசாயனம் குறித்து வௌியான தகவல் Posted by நிலையவள் - September 6, 2025 மித்தெனிய, தலாவ பகுதியில் உள்ள வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த இரண்டு கொள்கலன்களில் இருந்து எடுக்கப்பட்ட 20 மாதிரிகளில் 5 மாதிரிகள் ஐஸ்…
தங்காலை நகர சபைக்கு எடுத்து வரப்பட்ட சடலங்கள் Posted by நிலையவள் - September 6, 2025 எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களின் உடல்கள் தங்காலை நகர சபைக்கு…
சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி Posted by நிலையவள் - September 6, 2025 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நலக் காரணங்களால் சிறைச்சாலை வைத்தியசாலையில்…
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக இடம்பெற்ற நியமனம் Posted by நிலையவள் - September 6, 2025 இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் (DIG) ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். …
2025 ஆம் ஆண்டில் இதுவரை 96 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 50 பேர் உயிரிழப்பு Posted by நிலையவள் - September 6, 2025 கடந்த 12 மணி நேரத்தில் இலங்கையின் பல பகுதிகளில் நடந்த நான்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில்,…
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரி கைது Posted by நிலையவள் - September 6, 2025 மித்தெனிய, தலாவ பகுதியில் உள்ள வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சுமார் 50,000 கிலோகிராம் இரசாயனங்கள்…
240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது Posted by நிலையவள் - September 6, 2025 செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று (06) நிறைவடைந்துள்ளது. செம்மணி – சித்துபாத்தி மனிதப்…