சர்வாதிகார ஒரு கட்சி ஆட்சி முறைமையை நோக்கி நகரும் தேசிய மக்கள் சக்தி

Posted by - September 7, 2025
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வாதிகார ஒரு கட்சி ஆட்சி முறைமையை நோக்கியே நகர்கின்றது என்பது தெளிவாகத் தெரிகிறது. சமூக…

துப்பாக்கி சூடு கலாசாரத்தை முறியடிக்க உடன் நடவடிக்கை ​வேண்டும்

Posted by - September 6, 2025
நாடு முழுவதும் துப்பாக்கிச் சூடு மற்றும் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொலை செய்யும் கலாச்சாரம் தொடர்ந்தும் வியாபித்து வருகிறது. பொதுமக்களின்…

பத்மேவின் ஐஸ் உற்பத்தி இரசாயனம் குறித்து வௌியான தகவல்

Posted by - September 6, 2025
மித்தெனிய, தலாவ பகுதியில் உள்ள வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த இரண்டு கொள்கலன்களில் இருந்து எடுக்கப்பட்ட 20 மாதிரிகளில் 5 மாதிரிகள் ஐஸ்…

தங்காலை நகர சபைக்கு எடுத்து வரப்பட்ட சடலங்கள்

Posted by - September 6, 2025
எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களின் உடல்கள் தங்காலை நகர சபைக்கு…

சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

Posted by - September 6, 2025
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நலக் காரணங்களால் சிறைச்சாலை வைத்தியசாலையில்…

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக இடம்பெற்ற நியமனம்

Posted by - September 6, 2025
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் (DIG) ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.  …

2025 ஆம் ஆண்டில் இதுவரை 96 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 50 பேர் உயிரிழப்பு

Posted by - September 6, 2025
கடந்த 12 மணி நேரத்தில் இலங்கையின் பல பகுதிகளில் நடந்த நான்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில்,…

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரி கைது

Posted by - September 6, 2025
மித்தெனிய, தலாவ பகுதியில் உள்ள வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சுமார் 50,000 கிலோகிராம் இரசாயனங்கள்…

240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

Posted by - September 6, 2025
செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று (06) நிறைவடைந்துள்ளது.   செம்மணி – சித்துபாத்தி மனிதப்…