மலையக அதிகார சபை மீது கை வைக்க வேண்டாம்: ஜனாதிபதிக்கு மனோ கடிதம்

Posted by - September 8, 2025
2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி காலத்தில் போராடி பெற்று உருவாக்கிய, “மலையக அதிகார…

மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி திட்டம்

Posted by - September 8, 2025
பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின்   அபிவிருத்தி தொடர்பாக இந்திய குழுவினருடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில்…

பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - September 8, 2025
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை செப்டம்பர் 22 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில்…

ஜென் Z போராட்டத்தால் நேபாளம் ஸ்தம்பித்தம்: 14 பேர் பலி

Posted by - September 8, 2025
நேபாளத்தில் ஜென் Z தலைமுறையினர். சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்ததை எதிர்த்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசுத்…

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

Posted by - September 8, 2025
2025ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய மேன்முறையீடுகளை நாளை முதல் முன்வைக்க முடியும் என இலங்கை பரீட்சைத்…

நிமல் லான்சாவுக்கு பிணை!

Posted by - September 8, 2025
முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவை பிணையில் விடுதலை செய்யுமாறு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (08) உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச இயன்முறை மருத்துவ தினத்தை முன்னிட்டு மானிப்பாயில் நடைபவனி

Posted by - September 8, 2025
சர்வதேச இயன்முறை மருத்துவ தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை (8) மானிப்பாயில் நடைபவனி  முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச இயன்முறை மருத்துவ தினத்தை முன்னிட்டு…

மாமனாரால் தாக்கப்பட்டு மருமகன் கொலை ; நடந்தது என்ன?

Posted by - September 8, 2025
காலியில் கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்கஹவத்த பிரதேசத்தில் மாமனாரால் தாக்கப்பட்டு மருமகன் கொலை செய்யப்பட்டுள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.