சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

Posted by - September 11, 2025
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் தற்போது முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது. கொழும்பு தீயணைப்புத் திணைக்களத்தின் 07 தீயணைப்பு வாகனங்கள்…

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக் கொலை !

Posted by - September 11, 2025
வலதுசாரி இளைஞர் ஆர்வலரும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நெருங்கிய சகாவுமான சார்லி கிர்க் (Charlie Kirk), உட்டா மாநில…

நேபாளத்தில் ஆட்சி கவிழ்ந்தது: இராணுவ கட்டுப்பாட்டில் நாடு !

Posted by - September 11, 2025
நேபாளத்தில் தற்போது நடந்துவரும் கடுமையான அரசியல் நெருக்கடிக்கு முக்கிய காரணம், அரசாங்கத்தின் சமூக ஊடகத் தடையாகும். இந்தத் தடைக்கு எதிராகத்…

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகருடன் சந்திப்பு

Posted by - September 11, 2025
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

உள்ளக மற்றும் கலப்புப்பொறிமுறைகளை முற்றாக நிராகரியுங்கள்!

Posted by - September 11, 2025
பொறுப்புக்கூறலுக்கான ஆக்கபூர்வமான செயன்முறையை இலங்கை அரசாங்கத்திடம் வலியுத்துவதன் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் உள்ளகப்பொறிமுறைக்கான இடைவெளியை வழங்குவதானது, அத்தகைய…

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை நீக்கம் ; அரசியல் கலாசார மாற்றம் – ஆனந்த விஜேபால

Posted by - September 11, 2025
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்க எடுத்த நடவடிக்கை அரசியல் கலாசாரத்தின் மாற்றமே தவிர பழிவாங்குதல் அல்ல. இதனால் யாருக்காவது பாதுகாப்பு…

யுத்த காலத்தில் கட்டிலுக்கடியில் ஒளிந்துக் கொண்டிருந்தவர்கள் முன்னாள் அரச தலைவர்களின் உரித்துக்களை நீக்குகிறார்கள்

Posted by - September 11, 2025
யுத்த காலத்தில் கட்டிலுக்கு அடியில் ஒளிந்துக் கொண்டிருந்தவர்கள் முன்னாள் அரச தலைவர்களின் உரித்துக்களை நீக்குகிறார்கள். பிரபாகரனை பயங்கரவாதி என்று முடிந்தால்…

திகன வன்முறைகள்: முஸ்லிம்களுக்கு எதிராக முன்கூட்டியே திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டவை

Posted by - September 11, 2025
2018 ஆம் ஆண்டு திகனவில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட வன்முறைகள், அப்பகுதியில் பதிவான உள்ளகக் குழப்பத்துக்கான உள்ளுர்வாசிகளின் உடனடித்…

நாமல் ராஜபக்ஷக்கு 14 நாள் அவகாசம்; மானநஷ்ட வழக்கு எச்சரிக்கை – சுனில் வட்டகல

Posted by - September 11, 2025
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எனக்கு எதிராக 14 நாட்களுக்குள் மானநஸ்ட வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையேல் சட்டத்தின்…

யாழில் விடுவிக்கப்படாமலிருக்கும் மக்களின் காணிகளை முறையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

Posted by - September 11, 2025
பல்வேறு காரணிகளால் இடம்பெயர்ந்தவர்களை அவர்களின் சொந்தக் காணிகளிலேயே மீள் குடியேற்ற வேண்டும் என்ற கொள்கைகளுடனேயே அரசாங்கம் செயற்படுகின்றது . யாழ்.…