திருகோணமலையில் வீடொன்றை சேதப்படுத்திய காட்டு யானை

Posted by - September 14, 2025
திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வட்டவன் கிராமத்திற்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) அதிகாலை உட்பகுந்த காட்டு யானைகள் வீடொன்றை…

2026 தேசிய பரீட்சைகளுக்கான தினங்கள் அறிவிப்பு

Posted by - September 14, 2025
கல்வி அமைச்சினால் 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய பரீட்சைகளுக்கான தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க 6 மணி நேரம் பயணித்த தம்பதி

Posted by - September 14, 2025
குருநாகல், கல்கமுவவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க தங்காலைக்கு ஆறு மணி நேர மோட்டார்…

ஆயுர்வேத சேவைகள் விரிவாக்கம் மற்றும் செயல்திறன் மேம்பாடு

Posted by - September 14, 2025
ஆயுர்வேத சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் செயல்திறனை அதிகரித்தல் என்ற நோக்கத்துடன், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் அரசாங்க…

பொலிஸ் நாயின் உதவியுடன் ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு – வெளிநாட்டு பயணி கைது!

Posted by - September 14, 2025
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட “குஷ்” போதைப்பொளுடன்   வெளிநாட்டு பயணியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதி பாதுகாப்பு அமைச்சரின் கருத்து கண்டிக்கத்தக்கது – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - September 14, 2025
இலங்கையில் எந்தவிதமான போர்க்குற்றங்களும் இடம்பெறவில்லை என்று பிரதி பாதுகாப்பு அமைச்சர் கூறிய கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும்,அவரது கருத்து…

மட்டக்களப்பில் பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம்!-நிதி நிறுவன முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை

Posted by - September 14, 2025
மட்டக்களப்பில் நிதி நிறுவனம் ஒன்றில் நேர்முக பரீட்சைக்கு சென்ற பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட…

தம்புள்ளை பகுதியில் மர்மமான முறையில் பெண் கொலை !

Posted by - September 14, 2025
தம்புள்ளை தித்தவெல்கொல்ல என்ற இடத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உழவு இயந்திர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

Posted by - September 14, 2025
அநுராதபுரம் கவரக் குளம் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் இழுவைப் பெட்டி சில்லுக்குள் அகப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர்…

வெள்ளம் வடிந்தோட தடையாக உள்ள கட்டுமானங்களை அகற்றுமாறு நல்லூர் பிரதேச சபை உத்தரவு

Posted by - September 14, 2025
மழைகாலத்தில் சீரான வெள்ளநீரோட்டத்தினை ஏற்படுத்துவதனை நோக்காக் கொண்டு நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட வடிகால்கால்கள் ஒழுங்கு முறையில் தூர்வாரப்பட்டு தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை…