திருகோணமலையில் வீடொன்றை சேதப்படுத்திய காட்டு யானை Posted by தென்னவள் - September 14, 2025 திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வட்டவன் கிராமத்திற்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) அதிகாலை உட்பகுந்த காட்டு யானைகள் வீடொன்றை…
2026 தேசிய பரீட்சைகளுக்கான தினங்கள் அறிவிப்பு Posted by தென்னவள் - September 14, 2025 கல்வி அமைச்சினால் 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய பரீட்சைகளுக்கான தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க 6 மணி நேரம் பயணித்த தம்பதி Posted by தென்னவள் - September 14, 2025 குருநாகல், கல்கமுவவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க தங்காலைக்கு ஆறு மணி நேர மோட்டார்…
ஆயுர்வேத சேவைகள் விரிவாக்கம் மற்றும் செயல்திறன் மேம்பாடு Posted by தென்னவள் - September 14, 2025 ஆயுர்வேத சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் செயல்திறனை அதிகரித்தல் என்ற நோக்கத்துடன், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் அரசாங்க…
பொலிஸ் நாயின் உதவியுடன் ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு – வெளிநாட்டு பயணி கைது! Posted by தென்னவள் - September 14, 2025 கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட “குஷ்” போதைப்பொளுடன் வெளிநாட்டு பயணியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதி பாதுகாப்பு அமைச்சரின் கருத்து கண்டிக்கத்தக்கது – செல்வம் அடைக்கலநாதன் Posted by தென்னவள் - September 14, 2025 இலங்கையில் எந்தவிதமான போர்க்குற்றங்களும் இடம்பெறவில்லை என்று பிரதி பாதுகாப்பு அமைச்சர் கூறிய கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும்,அவரது கருத்து…
மட்டக்களப்பில் பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம்!-நிதி நிறுவன முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை Posted by தென்னவள் - September 14, 2025 மட்டக்களப்பில் நிதி நிறுவனம் ஒன்றில் நேர்முக பரீட்சைக்கு சென்ற பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட…
தம்புள்ளை பகுதியில் மர்மமான முறையில் பெண் கொலை ! Posted by தென்னவள் - September 14, 2025 தம்புள்ளை தித்தவெல்கொல்ல என்ற இடத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உழவு இயந்திர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! Posted by தென்னவள் - September 14, 2025 அநுராதபுரம் கவரக் குளம் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் இழுவைப் பெட்டி சில்லுக்குள் அகப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர்…
வெள்ளம் வடிந்தோட தடையாக உள்ள கட்டுமானங்களை அகற்றுமாறு நல்லூர் பிரதேச சபை உத்தரவு Posted by தென்னவள் - September 14, 2025 மழைகாலத்தில் சீரான வெள்ளநீரோட்டத்தினை ஏற்படுத்துவதனை நோக்காக் கொண்டு நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட வடிகால்கால்கள் ஒழுங்கு முறையில் தூர்வாரப்பட்டு தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை…