வேலணையில் “தியாக தீபம்” திலீபனின் நினைவேந்தல் Posted by தென்னவள் - September 15, 2025 தியாக தீபம் திலீபனின் 38வது நினைவேந்தலின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று (15) காலை தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ்.…
இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக செயற்பட்ட தப்பியுள்ள சிலர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் – எம். சுமந்திரன் Posted by தென்னவள் - September 15, 2025 ஜனாதிபதி தேர்தல் பாராளுமன்ற தேர்தல் உள்ளூராட்சிமன்ற தேர்தல்களில் கட்சியின் உடைய தீர்மானங்களை மீறி நேரடியாக கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்கள் ஏற்கனவே…
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் மக்கள் தொடர்பகத்தில் Posted by தென்னவள் - September 15, 2025 தியாகதீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது…
தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் 38வது நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு Posted by தென்னவள் - September 15, 2025 ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த “தியாக தீபம்” என அழைக்கப்படும் திலீபனின் 38வது நினைவு…
சர்வதேச நீதி கோரி யாழில் கையெழுத்துப் போராட்டம் Posted by தென்னவள் - September 15, 2025 செம்மணி உட்பட வடக்கு, கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகள் மற்றும் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை…
ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் யானை தந்தங்களுடன் கைது! Posted by தென்னவள் - September 15, 2025 அநுராதபுரத்தில் மொரகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்மில்லேவ பிரதேசத்தில் இரண்டு யானை தந்தங்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் மொரகொட…
பெருந்தோட்ட மக்களின் காணி உரிமை, அடிப்படை உரிமைகள் பாதுகாக்க தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும் Posted by தென்னவள் - September 15, 2025 பெருந்தோட்ட மக்களின் காணி உரிமை உட்பட அடிப்படை உரிமைகளை பாதுகாக்க தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை எடுக்கும் என…
‘மறுமலர்ச்சி நகரம்’ எனும் கருப்பொருளுடன் இன்று உள்ளூராட்சி மன்ற வாரம் ஆரம்பம் ! Posted by தென்னவள் - September 15, 2025 மறுமலர்ச்சி நகரத்தை, உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட உள்ளூராட்சி மன்ற வாரம் இன்று (15) ஆரம்பமாகவுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள்…
கண்டி பல்வகைமை போக்குவரத்து முனைய வேலைத்திட்டத்தின் 35 சதவீத முன்னேற்றம் Posted by தென்னவள் - September 15, 2025 கண்டி பல்வகை போக்குவரத்து முனையத்தின் அபிவிருத்தி தொடர்பான நேரடி கண்காணிப்பு விஜயம் ஒன்றை மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ்.…
சீகிரிய கண்ணாடி சுவற்றில் கிறுக்கிய மற்றொரு இளம் பெண்ணும் கைது Posted by நிலையவள் - September 15, 2025 உலக பாரம்பரிய தளமான சீகிரிய கண்ணாடி சுவரை சேதப்படுத்தும் வகையில் கிறுக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட இளம் பெண் ஒருவர் நேற்று…