இலங்கையில் அதிகரிக்கும் இணையவழி பாலியல் தொழில் ! Posted by தென்னவள் - September 15, 2025 இலங்கையில் இணையவழி பாலியல் தொழில் வேகமாக அதிகரித்து வருவது குறித்து பொலிஸார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். சைபர் மோசடி,…
“கெஹெல்பத்தர பத்மே” , “பாணந்துறை நிலங்க” ஆகியோரின் ஐஸ் போதைப்பொருளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்ட மற்றுமொரு வீடு கண்டுபிடிப்பு! Posted by தென்னவள் - September 15, 2025 பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கெஹெல்பத்தர பத்மே” மற்றும் “பாணந்துறை நிலங்க” ஆகியோரின் ஐஸ் போதைப்பொருளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்ட…
ஏழு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 8% அதிகரிப்பு – சதுரங்க அபேசிங்ஹ Posted by தென்னவள் - September 15, 2025 இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது என கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை…
33 நாடுகளின் பங்கேற்புடன் கொழும்பில் ‘காலி கலந்துரையாடல்’ சர்வதேச கடல்சார் மாநாடு Posted by தென்னவள் - September 15, 2025 சர்வதேச கடல்சார் மாநாடான 12ஆவது ‘காலி கலந்துரையாடல் (கோல் டயலொக்)’ எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் கொழும்பில்…
தியாகி திலீபனின் நினைவு ஊர்திப் பயணம் திருக்கோவிலில் இருந்து ஆரம்பம் Posted by தென்னவள் - September 15, 2025 தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் நடத்தப்பட்டு வரும் தியாகி திலீபன் நினைவு ஊர்திப்…
அரசியல் கைதிகளான தங்களது உறவுகளை சந்தித்த பின் கனத்த நெஞ்சத்துடன் பிரிந்து வந்த உறவுகள்! Posted by தென்னவள் - September 15, 2025 அரசியல் கைதிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்குமிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதன்போது உணர்வு பூர்வமான சந்திப்பு ஒன்று அங்கே நடந்தது. அரசியல்…
முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய அனுமதி! Posted by தென்னவள் - September 15, 2025 கடந்த 2008 முதல் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களாக குறிப்பிடப்பட்ட…
மயிலத்தமடு மாதவணை மேய்ச்சல் தரை பிரச்சினை : போராட்டம் தொடங்கி 2 ஆண்டுகள் பூர்த்தி ; சித்தாண்டியில் பண்ணையாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted by தென்னவள் - September 15, 2025 மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கோரிய தொடர்…
வேலணையில் “தியாக தீபம்” திலீபனின் நினைவேந்தல் Posted by தென்னவள் - September 15, 2025 தியாக தீபம் திலீபனின் 38வது நினைவேந்தலின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று (15) காலை தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ்.…
இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக செயற்பட்ட தப்பியுள்ள சிலர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் – எம். சுமந்திரன் Posted by தென்னவள் - September 15, 2025 ஜனாதிபதி தேர்தல் பாராளுமன்ற தேர்தல் உள்ளூராட்சிமன்ற தேர்தல்களில் கட்சியின் உடைய தீர்மானங்களை மீறி நேரடியாக கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்கள் ஏற்கனவே…