இரண்டு நீதிகள்: ஒரே நாட்டில் இரண்டு சட்டங்கள்-ஈழத்து நிலவன். Posted by சமர்வீரன் - September 17, 2025 ஒன்பது மாதங்களாக பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் குற்றமற்றவனாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சுஹைல் என்ற இளைஞர், சமீபத்தில் நீதிமன்றத்தால்…
கீரி சம்பாவை இறக்குமதி செய்ய அனுமதி Posted by நிலையவள் - September 17, 2025 சந்தையில் நிலவும் கீரி சம்பா பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் தலையிட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த…
திடீர் சுற்றிவளைப்பு ; 27 வர்த்தக நிலையங்கள் மீது வழக்கு Posted by நிலையவள் - September 17, 2025 மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகரில் சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போது மனித பாவனைக்கு…
கடவத்தை – மீரிகம அதிவேக வீதி கட்டுமானத்தின் ஆரம்ப நிகழ்வு Posted by நிலையவள் - September 17, 2025 மத்திய அதிவேக வீதி வேலைத்திட்டத்தின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான ஆரம்ப விழா…
வங்கித் துறை தொடர்பான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் Posted by நிலையவள் - September 17, 2025 வங்கி, நிதி மற்றும் காப்புறுதித் துறைகள் தொடர்பான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் இன்று (16) பிற்பகல் ஜனாதிபதி…
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சுகயீன விடுமுறையில் Posted by நிலையவள் - September 17, 2025 இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். வேலைநிறுத்தப் போராட்டத்தின்…
நெடுந்தீவு வாள்வெட்டு – இருவர் காயம் – பொலிஸார் மீதும் தாக்குதல் Posted by நிலையவள் - September 17, 2025 நெடுந்தீவு தனியார் விருந்தினர் விடுதி மதுபானசாலையில் நேற்று (16) இரவு 7.00 மணியளவில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில்…
இன்றைய வானிலை Posted by நிலையவள் - September 17, 2025 மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என…
ஏமன் துறைமுக நகரம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் Posted by தென்னவள் - September 17, 2025 ஏமனில் உள்ள ஹொடைடா துறைமுக நகரம் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தி உள்ளது. இந்தத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகக்…
The Newyork Times பத்திரிகைக்கு எதிராக ரூ.1.32 லட்சம் கோடி நஷ்டஈடு கேட்டு டிரம்ப் அவதூறு வழக்கு Posted by தென்னவள் - September 17, 2025 அமெரிக்க செய்தித்தாள் தி நியூயார்க் டைம்ஸ் மீது 15 பில்லியன் டாலர் (ரூ.1.32 லட்சம் கோடி) இழப்பீடு கேட்டு அவதூறு…