ஐ.தே.க.வின் இந்த தீர்மானம் எந்த வகையிலும் எமக்கு சவால் அல்ல

Posted by - September 19, 2025
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தவர்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்துவத்தை வகிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளமையானது இரு கட்சிகளுக்கிடையிலான…

சொத்து விடயத்தில் எதையும் மறைக்கவில்லை ; சகல ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளேன்

Posted by - September 19, 2025
சொத்து விடயத்தில் எதையும் மறைக்கவில்லை.சகல ஆவணங்களையும் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளேன்.சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட விபரங்களுக்கு மேலதிகமாக என்னிடம் சொத்துக்கள்…

மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துங்கள்

Posted by - September 19, 2025
அரசியலுக்கு அப்பால் எந்தவொரு வருமான மூலமும் அற்ற மக்கள் விடுதலை முன்னணியினரால் (ஜே.வி.பி.) எவ்வாறு இந்தளவுக்கு கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாக…

ஒரே கையெழுத்தில் தீர்ப்பதாகக் கூறப்பட்ட பிரச்சினைகள் ஒரு வருடத்திற்குப் பிறகும் தீர்க்கப்படவில்லை

Posted by - September 19, 2025
‘ஒரே கையெழுத்து மூலம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்போம்’ என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தால், ஒரு வருடம் கடந்தும்…

மாகாணசபைத் தேர்தல் : கட்சிகள் ஒருமித்த முடிவு அவசியம் – இந்திய உயர்ஸ்தானிகர்

Posted by - September 19, 2025
மாகாணசபைத் தேர்தலை ஜனநாயக  ரீதியில் விரைவாக நடத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தேர்தலை…

வீடின்றி உணவின்றி மக்கள் துன்பப்பட்டபோது மஹிந்த ராஜபக்ஷ தனது வீட்டை திருத்தியமைக்க 5000 இலட்சம் நிதியை செலவிட்டமை அநியாயம்

Posted by - September 19, 2025
வாழ்வதற்கு வீடு இல்லாமல், உண்பதற்கு உணவு இல்லாமல் நாட்டு மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருந்தபோது ஓய்வுபெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் சத்தியாக்கிரக போராட்டம்

Posted by - September 19, 2025
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் நேற்று (18) இரண்டாவது நாளாக பொலிஸாரின் இடையூறுக்கு மத்தியில் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு…

யாழில் சீ நோர் படகு திருத்துமிடம் மீள இயங்க புனரமைப்பு ஆரம்பம்

Posted by - September 19, 2025
யாழ். காரைநகர் பகுதியில் சீ நோர் படகு திருத்துமிடத்தை அனைத்து வசதிகளுடனும் மீள இயங்க வைப்பதற்குரிய புனரமைப்பு பணி இன்று…

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்த சீன. பிஜையின் சடலம் மீட்பு

Posted by - September 18, 2025
தெஹிவளையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து விழுந்ததாக சந்தேகிக்கப்படும் சீன நாட்டவரின் உடலை தெஹிவளை பொலிஸார் மீட்டுள்ளனர். அல்விஸ்…

திருட்டில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களுக்கு வலை வீச்சு

Posted by - September 18, 2025
வாதுவ பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தியில் இருந்து ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்ற இரண்டு வெளிநாட்டினர் குறித்து விசாரணைகள்…