இந்தியன் வங்கியில் உள்ளூர் அலுவலர் நியமனங்களில் தாமதம் ஏன்? – சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

Posted by - September 22, 2025
சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியன் வங்கியில் ‘உள்ளூர் வங்கி அலுவலர்’ நியமனம் குறித்த அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டாகியும், இன்னும்…

‘விட்டால் கிடா வெட்டி கறி விருந்தும் வைப்பார்கள்!’

Posted by - September 22, 2025
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது பிறந்த நாளை அரசு மேல் நிலைப்பள்ளியில், திமுக கொடி கலரில் தயாரான கேக்கை வெட்டி…

நிபந்தனைகளை மீறியதாக தவெக நிர்வாகிகள் மீது வழக்கு

Posted by - September 22, 2025
 தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாகை புத்தூர் அண்ணா சிலை பகுதியில் நேற்று முன்தினம் பொதுமக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டார்.…

ஜேர்மானியர்கள் என்னென்ன விடயங்கள் குறித்து கவலைப்படுகிறார்கள்

Posted by - September 22, 2025
ஜேர்மானியர்கள் என்னென்ன விடயங்கள் குறித்து கவலைப்படுகிறார்கள், அவர்களுக்கு அதிகம் பயத்தை ஏற்படுத்தும் விடயங்கள் என்ன என்பதை அறிவதற்காக சமீபத்தில் ஆய்வொன்று…

பில்லியனர் வரிக்கு எதிராக கொந்தளித்த பிரான்ஸின் மிகப் பெரிய கோடீஸ்வரர்

Posted by - September 22, 2025
பிரான்சின் மிகப் பெரிய பணக்காரரான பெர்னார்ட் அர்னால்ட், பில்லியனர்கள் மீது முன்மொழியப்பட்ட 2 சதவீத வரியை பிரான்சின் பொருளாதாரத்தின் மீதான…

பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதில் கனடா, அவுஸ்திரேலியா, போர்த்துகல் ஆகியன பிரித்தானியாவுடன் இணைவு !

Posted by - September 22, 2025
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், இஸ்ரேல் குடியேற்றங்களை விரிவுபடுத்தவும், காசா மீதான போரை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ள நிலையில், பாலஸ்தீன அரசை முறையாக…

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் : குழந்தைகள் உட்பட 5 பேர் பலி

Posted by - September 22, 2025
லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 5 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாலஸ்தீன அரசை பிரித்தானியா அங்கீகரித்துள்ளது !

Posted by - September 22, 2025
பாலஸ்தீன அரசை பிரித்தானியா அங்கீகரிப்பதாக, அந்நாட்டுப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். இது அரசாங்க கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.

யாழ்ப்பாணத்தில் ஊழியர் சேமலாப நிதியத்தின் நடமாடும் சேவை வாரம் இன்று ஆரம்பம்!

Posted by - September 22, 2025
தொழிலாளர் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊழியர் சேமலாப நிதியத்தின் நடமாடும் சேவை வாரம் திங்கட்கிழமை ( செப்டெம்பர் 22) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் காற்றாலை, கனிய மணல் அகழ்வுக்கு எதிராக தீப்பந்தப் போராட்டம் !

Posted by - September 22, 2025
மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (செப்டெம்பர் 21) 50 ஆவது…