சொத்துக்கள் கேள்விக்கு ஊமையான ஹந்துன்நெத்தி

Posted by - September 23, 2025
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய சொத்து…

”21/4 தாக்குதல் குறித்து OHCHR ற்கு வழங்கிய அறிக்கை பாதகமானது”

Posted by - September 23, 2025
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை ஷங்க்ரி-லா ஹோட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட விஹங்கா தேஜனின் தந்தை, ஐ.நா. மனித…

5 கோடி ரூபாய் மதிப்புள்ள ”குஷ்” சிக்கியது

Posted by - September 23, 2025
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலிருந்து ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ”குஷ்” போதைப்பொருளுடன் வெளியேற…

பிரதமர் மோடியாக நடிப்பது பெரிய பொறுப்பு: உன்னி முகுந்தன்

Posted by - September 23, 2025
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து ‘மா வந்தே’ என்ற பெயரில் படமொன்று உருவாகிறது. பல்வேறு மொழிகளில் உருவாக்கப்படும்…

பரந்தனில் முதலீடு செய்ய அங்கிகாரம்

Posted by - September 23, 2025
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை அமைந்துள்ள வளாகத்தில் கோஸ்ரிக் சோடாஃகுளோரின் உற்பத்தித் தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சாத்தியவளக் கற்கையை வரையறுக்கபட்ட பரந்தன்…

கடற்றொழிலுக்கு சென்ற இருவர் மாயம் !

Posted by - September 23, 2025
கடற்றொழிலுக்குச் சென்ற இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னக்குடியிருப்பு கடற்பகுதியில் இருந்து படகு ஒன்றில்…

தமிழகம் முழுவதும் 1,231 கிராம சுகாதார செவிலியர்கள் நியமனம்

Posted by - September 23, 2025
தமிழகம் முழு​வதும் 1,231 கிராம சுகா​தார செவிலியர் பணி​யிடங்​களுக்​கான பணி நியமன ஆணை​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வழங்​கி​னார்.

திமுக பொதுக்கூட்டம் நடந்த சாலையில் ஆம்புலன்ஸை விட வேண்டாம்

Posted by - September 23, 2025
நாகர்கோவிலில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் அமர்வதற்கு சாலையில் நாற்காலிகள் போடப்பட்டிருந்த நிலையில், அந்த வழியாக ஆம்புலன்ஸை அனுமதிக்க வேண்டாம்…

நெல்லையில் 1,100 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கோரி வழக்கு: பள்ளிவாசலின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்

Posted by - September 23, 2025
நெல்லையில் 1712-ம் ஆண்டில் அப்போதைய மதுரை சமஸ்தான ஆட்சியாளரால் வழங்கப்பட்ட செப்பு பட்டயம் அடிப்படையில் 1,100 ஏக்கர் நிலம் வக்பு…

புதை சாக்கடை அடைப்பை நீக்கியபோது 2 துப்புரவு தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழப்பு

Posted by - September 23, 2025
திருச்சியில் புதை சாக்கடை அடைப்பை அகற்றும் பணியி்ல் ஈடுபட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் 2 பேர், விஷவாயு தாக்கி நேற்று உயிரிழந்தனர்.…