2026 இல் கொழும்பு தாமரை கோபுரத்தில் புதிய சாகச விளையாட்டு அறிமுகம்

Posted by - September 25, 2025
2026ஆம் ஆண்டு கொழும்பு தாமரை கோபுரத்தில் பங்கி ஜம்பிங் (கயிற்றின்மூலம் குதிக்கும் விளையாட்டு) அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

“சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களை” நிறுவும் பணிகள் நாளை ஆரம்பம்

Posted by - September 25, 2025
சிறந்த கண்ணியத்துடன் கூடிய சுகாதார சேவையின் உச்ச பலனை நாம் இலகுவாக பெற்றுக்கொள்வதை  உறுதி செய்வதற்காக, சுகாதார மற்றும் ஊடக…

பாதாள உலக குழுத் தலைவர் பெக்கோ சமன் மனைவிக்கு மீண்டும் விளக்கமறியல்

Posted by - September 25, 2025
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர் ‘பெக்கோ சமன்’ என்பவரின் மனைவி…

பாராளுமன்ற சமையலறைக்குள் எலிகள்?

Posted by - September 25, 2025
நேற்று (24) மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, ​​பாராளுமன்ற சமையலறைக்குள் எலிகள் அல்லது சுகாதாரமற்ற நிலைமைகள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை…

அமைச்சர் சுனில் செனவி, சஜித்,மஹிந்த,ரணில் இரங்கல்

Posted by - September 25, 2025
குருநாகல், மெல்சிறிபுர நா உயன, ஆரண்ய சேனாசனத்தில் மடங்களுக்கு இடையே பயணித்த கேபிள் வண்டி உடைந்து வீழ்ந்து விபத்துக்கு உள்ளானதில்…

தாதிய உத்தியோகத்தருக்கு நாட்டைவிட்டு வெளியேறத் தடை!

Posted by - September 25, 2025
யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவத் தவறால் மணிக்கட்டுடன் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், இரண்டாவது சந்தேகநபரான…

சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்

Posted by - September 25, 2025
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான…

நாட்டிற்கு ஒரு தெளிவான பயனுள்ள திட்டமொன்று அவசியம்!

Posted by - September 25, 2025
அரசாங்கம் நுண் பொருளாதாரம், பேரண்ட பொருளாதாரம் குறித்து சிந்திப்பது போலவே, தனிநபர்கள், குடும்பங்கள், தொழில்முனைவோர் மற்றும் வியாபாரிகள் தொடர்பிலும் சிந்திக்க…

அவுஸ்திரேலிய பிரதமருடன் ஜனாதிபதி சந்திப்பு

Posted by - September 25, 2025
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அவுஸ்திரேலிய…

இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பொலிஸ் அதிகாரி விடுதலை

Posted by - September 25, 2025
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பொலிஸ் அதிகாரியை  ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டார். இலங்கை கொழும்பு துறைமுக…