ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு நிறைவு – ‘நாட்டை ஒன்றிணைக்கும் உறவை தொடர வேண்டும்’

Posted by - September 29, 2025
நாட்டை ஐக்கியப்படுத்தும் நோக்கிலே ஐக்கிய தேசிய கட்சியின் ஆண்டு நிறைவு விழாவை அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு கொண்டாடினோம்.அந்த தொடர்புகளை நாங்கள் தொடர்ந்து…

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் துண்டுப் பிரசுரம் சம்பவத்துக்கும் எமக்கும் தொடர்பில்லை

Posted by - September 29, 2025
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இறுதி நாளில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த சம்பவத்துக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் எவ்வித தொடர்பும்…

போலி வாகன இலக்கத் தகடுகள், வெடிமருந்துகளுடன் கொட்டாவை பகுதியில் ஒருவர் கைது !

Posted by - September 29, 2025
போலி வாகன இலக்க தகடுகள், வெடிமருந்துகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் உள்ளிட்டவைகளை வைத்திருந்த சந்தேக நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்…

திறந்து மறுநாளே மூடப்பட்ட மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம்

Posted by - September 29, 2025
யாழ்ப்பாணம் மட்டுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை (30) காலை 9.30 மணிக்கு மீள…

“ஊழல், போதைப்பொருள் மற்றும் வன்முறையற்ற போராட்டங்களுக்கு அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கிறோம்”

Posted by - September 29, 2025
ஊழலுக்கு எதிரான போராட்டம், மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான போராட்டம், வன்முறையற்ற நிகழ்வுகளுக்கும் எங்களுடைய ஆதரவுகளை அரசாங்கத்திற்கு வழங்கி வருகின்றோம். …

அரசாங்கம் செய்யும் கைது நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கின்றோம் – சாணக்கியன்

Posted by - September 29, 2025
நாட்டை திரைப்படம் போலவேதான் நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள் நாட்டில் ஒவ்வொரு நாளும் ஏங்கேயோ ஓரிடத்தில் கைதுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அதைப்பார்த்து எமது…

ஜா-எல – மினுவாங்கொடை வீதியில் கோர விபத்து ; ஒருவர் உயிரிழப்பு

Posted by - September 29, 2025
ஜா-எல பொலிஸ் பிரிவில், ஜா-எல – மினுவாங்கொடை வீதியில் மொன்டா சந்திக்கு அருகில், ஜா-எலவிலிருந்து மினுவாங்கொடை நோக்கிச் சென்ற கார்…

புத்தளம் – முந்தலம் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் பலி!

Posted by - September 29, 2025
புத்தளம் – முந்தலம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பின்கட்டிய வாவியில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கடுவலை பாலத்தின் கீழ் களனி ஆற்றில் சடலம் மீட்பு!

Posted by - September 29, 2025
கடுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடுவலை பாலத்தின் கீழ், களனி ஆற்றில் சந்தேகத்திற்கிடமான சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.