உணர்வுபூர்வமாக நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் கந்தசாமி முத்துக்குமார் அவர்களது இறுதி வணக்க நிகழ்வு.

Posted by - September 30, 2025
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளையின் ஆளுகைக்கு உட்பட்டு, யேர்மனியின் தென்மாநிலத்திற்கு உட்பட்ட குன்சன்கவுசன் நகரப் பிரதிநிதியாகவும், பின்னர் கோட்டப்…

பல்கலைக்கழக ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில்

Posted by - September 30, 2025
நாடு முழுவதிலும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இன்று (30) ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது. ​ பல்கலைக்கழக கட்டமைப்பில்…

சஷீந்திர ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

Posted by - September 30, 2025
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான்…

பெருந்தொகையான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Posted by - September 30, 2025
கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் ஏஸ் போதைப்பொருள், ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர்…

பெங்களூருவில் 3 இலங்கை குற்றவாளிகள் கைது

Posted by - September 30, 2025
இந்தியாவின் பெங்களூருவில் 3 இலங்கை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ​ இலங்கையில் குற்றங்களில் ஈடுபட்டு கடந்த ஆண்டு இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக…

கந்தசாமி முத்துக்குமார் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு- தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துலகத் தொடர்பகம்.

Posted by - September 29, 2025
கந்தசாமி முத்துக்குமார் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு. தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துலகத் தொடர்பகம்.

அதிக விலைக்கு அரிசி விற்பனை – 105 வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு

Posted by - September 29, 2025
கடந்த இரண்டு வாரங்களில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 105 வர்த்தக நிலையங்களில் சோதனை…

ஜனாதிபதி இன்று ஜப்பானிய பிரதமரை சந்திக்கிறார்

Posted by - September 29, 2025
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (29) ஜப்பான்…

அமல் சில்வாவுக்கு பிணை

Posted by - September 29, 2025
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட 60 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 3 சொகுசு வாகனங்களுடன் வலானை ஊழல் தடுப்புப்…