சுவிட்சர்லாந்தில் தண்ணீரில் விழுந்தவரைக் காப்பாற்றச் சென்ற பொலிசாருக்கு நேர்ந்த துயரம் Posted by தென்னவள் - October 2, 2025 சுவிட்சர்லாந்தில் அணை ஒன்றிற்குள் விழுந்தவரைக் காப்பாற்றச் சென்ற பொலிஸ் துறையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஜேர்மன் நகரமொன்றில் வீடொன்றில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள சம்பவம் Posted by தென்னவள் - October 2, 2025 ஜேர்மன் நகரமான மியூனிக்கில், தனது பெற்றோர்கள் வீட்டுக்குத் தீவைத்த நபர் ஒருவர், தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை…
விமானத்தில் கலாட்டா செய்த பிரித்தானியரை காதைப் பிடித்து இழுத்துச் சென்ற பிரான்ஸ் பொலிசார் Posted by தென்னவள் - October 2, 2025 குடிபோதையில் விமானத்தில் கலாட்டா செய்த பிரித்தானியர் ஒருவரை பிரான்ஸ் பொலிசார் காதைப் பிடித்து இழுத்துச் செல்லும் காட்சி ஒன்று வைரலாகியுள்ளது.
இந்தோனேசியாவில் பாடசாலைக் கட்டடம் இடிந்ததில் 3 மாணவர்கள் பலி : 91 பேரைத் தேடும் நடவடிக்கை தீவிரம்! Posted by தென்னவள் - October 2, 2025 இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடோயர்ஜோ (Sidoarjo) நகரில் இயங்கிவரும் ‘அல் கோஜினி’ (Al Khoziny) என்ற இஸ்லாமியப்…
உலக நாடுகளுக்கு மத்தியில் தாய்நாட்டைக் காட்டிக்கொடுத்துள்ள ஜனாதிபதி Posted by தென்னவள் - October 2, 2025 ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அமெரிக்கா சென்று உலக நாடுகளுக்கு மத்தியில் தாய்நாட்டைக் காட்டிக் கொடுத்திருக்கின்றார். நாட்டின் பெருமையைக் கூறி சந்தை…
பொய்யான கருத்தடை குற்றச்சாட்டு கர்மவினையால் குறுகிய காலத்துக்குள் போலியானது – வைத்தியர் சாபி சஹாப்தீன் Posted by தென்னவள் - October 2, 2025 தௌஹீத் முஸ்லிம் வைத்தியர் ஒருவர் 400 சிங்கள தாய்மார்களுக்கு சிசேரியன் முறைமை ஊடாக கருத்தடை செய்ததாக வெளியாகிய செய்தியால் நானும்,…
வசீம் தாஜூதின் மரணம் அரசியலுக்கு பயன்படுத்தப்படக்கூடாது Posted by தென்னவள் - October 2, 2025 வசீம் தாஜூதின் மரணத்தை தமது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளாமல் அரசாங்கம் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்தை அரசியலுக்கு…
பெருந்தோட்டத் தொழிலாளர்களை பழிவாங்கும் அரசாங்கம் Posted by தென்னவள் - October 2, 2025 பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1750 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்ட போது, அது போதாது என்றும் 2000 ரூபா…
உலக சிறுவர்கள் தின தேசிய விழா – 2025 Posted by தென்னவள் - October 2, 2025 இந்த ஆண்டு உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சு ஒரு வார கால தேசிய…
செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு: பாதீடு கிடைக்கப்பெறாமையால் நாள் தள்ளப்பட்டது ! Posted by தென்னவள் - October 2, 2025 யாழ்ப்பாணம் – அரியாலை, சிந்துப்பாத்தி – செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு தவணையிடுப்பட்டுள்ளது.