நீதிக்கெதிரான மொழிச் சதி! Posted by தென்னவள் - October 3, 2025 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. அங்கு…
புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்து கண்டுபிடிப்பு Posted by நிலையவள் - October 3, 2025 புற்றுநோய் என்பது மனித உயிருக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு நோய். அதனால்தான் உலகம் இப்போது அதற்கான மருந்தைக் கண்டுபிடிப்பதில்…
கிளிநொச்சியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த ஆசிரியர் Posted by நிலையவள் - October 3, 2025 கிளிநொச்சி, திருவையாறு பகுதியில் ஆசிரியர் ஒருவர், ஆசிரியர் விடுதியில் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம்…
எல்.பி.எல் ஆட்ட நிர்ணயம் – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு Posted by நிலையவள் - October 3, 2025 2024 எல்.பி.எல் கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணயம் செய்த சம்பம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட தம்புள்ள தண்டர்ஸ்…
நான்கு கிலோ கிராம் தங்கத்துடன் இருவர் கைது Posted by நிலையவள் - October 3, 2025 சட்டவிரோத தங்கக் தொகையுடன் இரண்டு சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கற்பிட்டி களப்பின் அரிச்சல் கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட…
இன்று மதுபானசாலைகளுக்கு பூட்டு Posted by நிலையவள் - October 3, 2025 சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, இன்று (3) நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என்று இலங்கை…
ஒரு கோடி பெறுமதியான ஸ்மார்ட் போன்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் Posted by நிலையவள் - October 3, 2025 கட்டுநாயக்க விமான நிலையத்தின் வழியாக சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக கொண்டு சென்றதாகக் கூறப்படும் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக…
இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல் Posted by நிலையவள் - October 3, 2025 இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகளை தூத்துக்குடி பொலிஸார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்ட…
கிளிநொச்சியில் இரு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து Posted by நிலையவள் - October 3, 2025 கிளிநொச்சி முகமாலை வேம்படுகேணி பகுதியில் ரயில் கடவைக்கு அருகில் நேற்று இரவு (02) இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர்…
விஜய் உட்பட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்: சமூக செயற்பாட்டாளர்கள் Posted by தென்னவள் - October 3, 2025 கரூர் துயரச் சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.