அனுமதிப்பத்திரம் இன்றி மட்பாண்டங்களை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனங்களின் சாரதிகள் கைது! Posted by தென்னவள் - October 3, 2025 அனுமதிப்பத்திரம் இன்றி மட்பாண்டங்களை ஏற்றிச் சென்ற ஐந்து டிப்பர் வாகனங்களின் சாரதிகள் பண்டாரகமை பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை (03) அதிகாலை…
மீரிகம பகுதியின் கட்டுமானத்திற்கான கடன் தொகை குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராய்வு Posted by தென்னவள் - October 3, 2025 மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை-மீரிகம பகுதியின் கட்டுமானத்திற்காகப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படும் கடன் தொகை குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில்…
கொழும்பு பேர வாவியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம் Posted by தென்னவள் - October 3, 2025 உள்ளக விமான சேவையை அபிவிருத்தி செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளது. ஆகவே…
உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் பலி! Posted by தென்னவள் - October 3, 2025 அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விலாவடி சந்தி பகுதியில் நேற்று (02) இரவு வேளையில் உழவு இயந்திரத்தை முந்திச்…
பொலன்னறுவை – ஹபரணை வீதியில் விபத்து ; இருவர் காயம்! Posted by தென்னவள் - October 3, 2025 பொலன்னறுவை – ஹபரணை வீதியில் மின்னேரியா புராண தேவாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதிய சட்டம் வரும் வரை பயங்கரவாத தடைச் சட்டம் அமுலில் இருக்கும் Posted by தென்னவள் - October 3, 2025 புதிய ஒரு சட்டம் அமலுக்கு வரும் வரையில் பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம்…
கடற்படை முகாமில் பாலியல் துஷ்பிரயோகம்!-விளக்கமறியல் Posted by தென்னவள் - October 3, 2025 புங்குடுதீவு கடற்படை முகாமில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான கடற்படைச்சேர்ந்த ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வீடொன்றில் கொள்ளையிட்ட தாயும் மகனும் கைது Posted by நிலையவள் - October 3, 2025 வீடுகளில் கொள்ளையிடும் மோசடியில் ஈடுபட்டு வந்த வீட்டு வேலைகளுக்கு பணியாளர்களை வழங்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண் ஒருவரும் அவரது…
நாரம்பனவே ஆனந்த தேரருக்கு சன்னஸ் பத்திரம் கையளிப்பு Posted by நிலையவள் - October 3, 2025 சியாம் மகா நிகாயத்தின் அஸ்கிரி பீடத்தின் புதிய அனுநாயக்கராக நியமிக்கப்பட்ட, வண்ணத்திற்குரிய நாரம்பனவே ஆனந்த தேரருக்கு ஜனாதிபதி அநுர குமார…
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை! Posted by நிலையவள் - October 3, 2025 பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (03)…