மலையக மக்களுக்கு வீட்டு உரிமை பத்திரங்கள்

Posted by - October 11, 2025
மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நாளை (12) காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி…

“தொட்டலங்க கன்னா”வுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Posted by - October 11, 2025
போதைப்பொருள் கடத்தல்காரரான “தொட்டலங்க கன்னா” என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (10) உத்தரவிட்டுள்ளது.

மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு!

Posted by - October 11, 2025
பொலன்னறுவை, வெலிகந்த, ருஹுனகெத பகுதியில் உள்ள காணி ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக…

நீலக்குறிஞ்சி பூக்களை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்!

Posted by - October 11, 2025
இலங்கையின் மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் 2,100 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் ஒளிந்திருக்கும் ஹோட்டன் சமவெளியின் தேசிய பூங்காவின் பூத்துள்ள…

முட்டை ஒன்றி்ன விலையை 10ரூபாவினால் குறைக்க தீர்மானம்!

Posted by - October 11, 2025
அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் முட்டை ஒன்றி்ன விலையை 10ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளது.

புதையல் தோண்டிய நால்வர் கைது!

Posted by - October 11, 2025
அம்பாறை – இங்கினியாகல – கொக்னஹர பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் நான்கு சந்தேக நபர்கள்  இங்கினியாகல பொலிஸாரால் வெள்ளிக்கிழமை…

நீதிமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதல்.. பொலிஸ் அதிகாரி அதிரடி கைது

Posted by - October 11, 2025
நேற்று (10) காலை கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்குள் ஒரு சட்டத்தரணியை தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பொலிஸ் அதிகாரி…

ஜேர்மன் மேயர் கத்தியால் குத்தப்பட்ட விவகாரம்: மகளே தாயை தாக்கியதாக வெளியான தகவலால் அதிர்ச்சி

Posted by - October 11, 2025
ஜேர்மன் நகர மேயர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட விடயம் ஜேர்மனியில் பரபரப்பை உருவாக்கிய நிலையில், அவரை அவரது மகளே தாக்கியதாக…

வவுனியாவில் சிறுவனை காணவில்லை

Posted by - October 11, 2025
வவுனியாவில் சிறுவனை காணவில்லை என பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா, இயங்கராவூர், கற்குளம், சாளம்பைக்குளத்தை சேர்ந்த ஜெயசீலன்…