மஹிந்த,மைத்திரி பாதுகாப்பு வாகனங்களை கோரியுள்ளார்கள்

Posted by - October 12, 2025
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ,மைத்திரிபால சிறிசேன குண்டுத் துளைக்காத வாகனத்தை கோரியுள்ளார்கள். பாதுகாப்பு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வாகனங்களை…

வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து செல்கிறது!

Posted by - October 12, 2025
வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் பொலிஸாரின் ஒத்துழைப்பு போதாது என மாவட்ட செயலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நீர்வீழ்ச்சியின் கற்பாறைகளுக்கு இடையில் தோட்டாக்கள்!

Posted by - October 12, 2025
களுத்துறை, மத்துகம, சிறிகந்துர, நாகஹவல பகுதியில் உள்ள சிறிய நீர்வீழ்ச்சியின் கற்பாறைகளுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொதியிலிருந்து 94 தோட்டாக்கள்…

காத்தான்குடியில் இளைஞன் கைது!

Posted by - October 12, 2025
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலாம் குறிச்சி  பிரதேசத்தில் 10 கிராம் 150 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன்  இளைஞன் ஒருவர்…

வலி. வடக்கில் கடற்படையின் ரேடார் அமைக்க என 2 ஏக்கர் தனியார் காணியை சுவீகரிக்க முயற்சி

Posted by - October 11, 2025
யாழ்ப்பாணத்தில் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணியினை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

போதைப்பொருள் விற்பனை தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தவருக்கும் தந்தைக்கும் வாள் வெட்டு

Posted by - October 11, 2025
பருத்தித்துறை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிராந்திய…

டேன் பிரியசாத் கைது

Posted by - October 11, 2025
சிங்களே தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கியுடன் காணாமல் போன கான்ஸ்டபிளின் பெற்றோர் கைது

Posted by - October 11, 2025
கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சேவை துப்பாக்கி காணாமல் போன சம்பவம் தொடர்பில் அவரது தாயும்…

2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு இன்று ஆரம்பம்

Posted by - October 11, 2025
2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு இன்று (11) ஆரம்பமாக உள்ளது. இன்று முதல் 13 ஆம் திகதி வரை டுபாயில் உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு…