வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி – விரிவடையும் விசாரணை

Posted by - October 12, 2025
மோசடி செய்யும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் அல்லது தனிநபர்கள் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவுக்கு…

வீட்டு உரிமை வழங்கும் நிகழ்வு விளம்பரமே!

Posted by - October 12, 2025
பண்டாரவளையில் இன்று (12) இடம்பெற்ற மலையக சமூகத்திற்கு வீட்டு உரிமைகளை வழங்கும் நிகழ்வு காகிதத் தாள்களை கையளிப்பதை உள்ளடக்கிய ஒரு…

மகனை துப்பாக்கியால் சுட முயன்ற தந்தை கைது

Posted by - October 12, 2025
தனது மகனை துப்பாக்கியால் சுட முயன்ற தந்தையை ஆரச்சிகட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். கையில் துப்பாக்கியுடன் ஒருவர் இருப்பதாக ஆரச்சிகட்டுவ…

பதவி விலகும் ஐக்கிய மக்கள் சக்தியின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள்

Posted by - October 12, 2025
ஐக்கிய மக்கள் சக்தியின் தற்போதைய சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்து, எதிர்வரும் மாகாண…

கைதிகள், சந்தேகநபர்கள் தொடர்பில் நீதவான்களுக்கு புதிய சுற்றறிக்கை

Posted by - October 12, 2025
சந்தேக நபரையோ அல்லது கைதியையோ விசேட சிறைச்சாலையில் தடுத்து வைப்பது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிப்பதைத் தவிர்க்குமாறு நீதிச் சேவைகள் ஆணைக்குழு…

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாக சம்பவம் – சிசிடிவி ஊடாக விசாரணை

Posted by - October 12, 2025
கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரி ஒருவர் சட்டத்தரணி ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, நீதிமன்ற வளாகத்தில் உள்ள…

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் வெடிபொருட்கள் மீட்பு

Posted by - October 12, 2025
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ​​T-56 ரக தோட்டாக்கள் உட்பட பல்வேறு வகையான தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்குக் கிடைத்த…

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் நிச்சயம் உயர்த்தப்படும்

Posted by - October 12, 2025
அரசாங்கம் வாக்குறுதி வழங்கியதன் படி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாளாந்த சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக பெருந்தோட்ட…

இஸ்ரேல்-காசா போர் நிறுத்தம்: தாயகம் திரும்பும் லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள்

Posted by - October 12, 2025
இஸ்ரேல்-காசா போர் 2 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகினர். மேலும் லட்சக்கணக்கானோர் தங்களது…

சிறப்பு விசாரணைக் குழு அமைத்ததை எதிர்த்து தவெக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

Posted by - October 12, 2025
கரூர் சம்​பவம் தொடர்​பாக சிறப்பு விசா​ரணைக் குழு அமைத்​ததை எதிர்த்து தவெக தொடர்ந்த வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் நாளை தீர்ப்​பளிக்​க​வுள்​ளது.