அமரர். திரு. யோகராசா சிறீஸ்கந்தராஜா (சிறி). அவர்களுக்கு இதயவணக்கம்.

Posted by - October 15, 2025
வூப்பெற்றால் 15.10.2025 அமரர். திரு. யோகராசா சிறீஸ்கந்தராஜா (சிறி). தாயகத்தில்: திருகோணமலை, தமிழீழம். வாழ்விடம்: பேர்லின், யேர்மனி. தென்தமிழீழத்தின் மட்டக்களப்பு…

IMF மீளாய்வுகள் 2027 நடுப்பகுதியில் நிறைவடையும்!

Posted by - October 15, 2025
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான அனைத்து மீளாய்வுகளையும் 2027 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் நிறைவு செய்ய…

யாழில் வாய்பேச முடியாத இளம் பெண் மீது பலாத்கார முயற்சி

Posted by - October 15, 2025
வாய்பேச முடியாத இளம் பெண் ஒருவரை நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட…

எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும் – வலியுறுத்தும் ஐ.தே.கட்சி

Posted by - October 15, 2025
இலங்கையின் ஜனநாயகப் பல கட்சி முறைமையைப் பாதுகாப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே மேடைக்குக்கு கொண்டு வருவதே ஐக்கிய தேசியக்…

பாராளுமன்றம் ஒக்டோபர் 21 முதல் 24 வரை கூடும்

Posted by - October 15, 2025
பாராளுமன்றத்தை ஒக்டோபர் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர…

சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்கவிற்கு பிணை

Posted by - October 15, 2025
கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்கவை, தலா 500,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல…

கைதான மனுஷ நாணயக்காரவிற்கு பிணை

Posted by - October 15, 2025
இஸ்ரேல் வேலைவாய்ப்பு முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின்…

ஆசிரியர்களின் எதிர்ப்பால் பின்கதவால் வௌியேறிய வட மாகாண ஆளுநர்

Posted by - October 15, 2025
வட மாகாண கல்வி திணைக்களம் சேவையின் தேவை கருதி என மேற்கொண்ட ஆசிரிய இடமாற்றம் பாரபட்சமானதும், பழிவாங்கல் நோக்கம் கொண்டதாகும்…

இறுதி வணக்கம், சிறீ அண்ணா. – அஞ்சலிச் செய்தி… — ஈழத்து நிலவன்.

Posted by - October 15, 2025
அஞ்சலிச் செய்தி பெர்லினில் இருந்து தமிழ்த் தேசியத்திற்காக முயற்சியுடன் மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட திரு. யோகராஜா சிறீஸ்கந்தராஜா (சிறீ அண்ணா)…