பழைய முறையிலோ, புதிய முறையிலோ அடுத்த வருடம் மாகாணசபைத்தேர்தல்

Posted by - October 16, 2025
மாகாணசபைத்தேர்தல்கள் அடுத்த வருடம் நடாத்தப்படும் என அரசாங்கம் அறிவித்திருக்கும் நிலையில், அதனை மீளுறுதிப்படுத்தியுள்ள விவசாயம், கால்நடை மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர்…

மன்னார் நகர சபை கழிவு குவியலில் மூன்றாவது நாளாகவும் தீ பரவல்

Posted by - October 16, 2025
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட கழிவு பொருட்களில் ஏற்பட்ட…

யாழில் தாலிக்கொடி மற்றும் பணம் என்பவற்றை திருடிய சந்தேகநபர் கைது!

Posted by - October 16, 2025
சுன்னாகம் பகுதியில் 7 பவுண் நகை மற்றும் 3 இலட்சம் ரூபா காசு என்பவற்றை திருடிய இளைஞர் ஒருவர் 15ஆம் திகதி…

கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டு கப்பல் சேவை இடைநிறுத்தப்படாது – ஜெயசீலன்

Posted by - October 16, 2025
பருவப் பெயர்ச்சி மழை காரணமாக கடந்த ஆண்டு இடைநிறுத்தப்பட்டது போல இந்த ஆண்டு காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான பயணிகள்…

மாகாணசபைத்தேர்தல்கள்: தமிழ்த்தரப்புக்கள் ஒருமித்துப் பயணிக்க வேண்டும்!

Posted by - October 16, 2025
மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கு உரிய அழுத்தங்களை பிரயோகிக்கும் அதேவேளை,அத்தேர்தலை இலக்காகக்கொண்டு தமிழ்த்தரப்புக்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் பயணிக்கவேண்டும் என தமிழ்த்தேசிய அரசியல்…

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட உறுதி பூண்டுள்ளோம் – ஐ.தே.க

Posted by - October 16, 2025
இலங்கையின் ஜனநாயகப் பல் கட்சி முறைமையைப் பாதுகாப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே மேடைக்குக் கொண்டு வருவதே ஐக்கிய தேசியக்…

பாதாளக் குழுக்களின் பின்னணியை வெளிப்படுத்துங்கள்

Posted by - October 16, 2025
அரசாங்கத்தின் அரசியல் நோக்கத்துக்கு அமைவாகவே பொலிஸாரும், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளும் கீழ்த்தரமாக செயற்படுகிறார்கள்.போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாளக்குழுக்களின் பின்னணியில் இருப்பவர்களை…

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஒட்டுமொத்த மக்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்

Posted by - October 16, 2025
நாட்டு மக்கள் அனைவரும் ஊழலுக்கு எதிர்ப்பு ஆனால் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 121 ஆவது இடத்தில் உள்ளது.…

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவ அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை

Posted by - October 16, 2025
அரசாங்கம் ஏற்கனவே வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காமை குறித்தும், அதுபற்றி தம்முடன்…