முதன்முறையாக 22,500 புள்ளிகளை தாண்டிய CSE! Posted by நிலையவள் - October 17, 2025 கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (17) வரலாற்றில் முதன்முறையாக 22,500 புள்ளிகளைத் தாண்டியது. இச்சுட்டெண்…
வளைவு பாலத்தைப் பார்வையிட வந்த வௌிநாட்டு பெண் ரயிலில் மோதி பலி Posted by நிலையவள் - October 17, 2025 எல்ல 9 வளைவு பாலத்தைப் பார்வையிட வந்த இந்தியப் பெண் ஒருவர், ரயிலில் மோதி உயிரிழந்தார் இன்று (17)…
சட்டவிரோத மணல் அகழ்வு – 13 உழவு இயந்திரங்களுடன் 13 பேர் கைது Posted by நிலையவள் - October 17, 2025 மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துள் முந்தனையாறு பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அகழ்வில் ஈடுபட்ட 13 பேரை கைது…
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு Posted by நிலையவள் - October 17, 2025 தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை நீடிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி…
IMF நிதி வசதி திட்டத்தில் உறுதியாக இருக்க இலங்கைக்கு வலியுறுத்தல் Posted by நிலையவள் - October 17, 2025 இலங்கை தற்போதைய சர்வதேச நாணய நிதிய நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்று சர்வதேச…
மேலும் பல சர்ச்சைக்குரிய தகவல்களை வௌிப்படுத்திய இஷாரா! Posted by நிலையவள் - October 17, 2025 கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினரால் தற்போது தடுத்து…
இரண்டு ஆடை விற்பனை நிலைய ஊழியர்களிடையே மோதல் Posted by தென்னவள் - October 17, 2025 மட்டக்களப்பு நகரில் இரண்டு ஆடை விற்பனை நிலையங்களின் ஊழியர்களிடையே ஏற்பட்ட மோதலில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 3 பேர் படுகாயமடைந்துள்ளதோடு,…
சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மதுபோதையில் பஸ்ஸை செலுத்தியவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! Posted by தென்னவள் - October 17, 2025 சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மதுபோதையில் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் சாரதியை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை…
சமூக விரோத செயற்பாட்டில் ஈடுபடுபவரிடம் மாணவர்கள் ஆசிர்வாதம்! Posted by தென்னவள் - October 17, 2025 சமூக விரோத செயற்பாட்டில் ஈடுபடும் நபரின் கால்களில் மாணவர்கள் விழுந்து ஆசிர்வாதம் பெறுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்ட மாணவர்கள், அதற்கு அனுமதித்த…
வடக்கு – கிழக்கு சட்டவிரோத மீன்பிடியைக் கட்டுப்படுத்த கடற்றொழில் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கள் ஒன்றிணைவு Posted by தென்னவள் - October 17, 2025 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடல் வளங்களை அழித்து, சட்டபூர்வமான மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் சட்டவிரோத…