2025 ஆசிய ரக்பி செவன்ஸ் தொடர்: இலங்கை இலகு வெற்றி Posted by நிலையவள் - October 18, 2025 2025 ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரின் இறுதிச் சுற்று இன்று (18) ஆரம்பமானதுடன், ஆரம்பப் போட்டியாக உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற…
கடுமையான இடி மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை Posted by நிலையவள் - October 18, 2025 கடுமையான இடி மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று (18) நண்பகல்…
தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு Posted by நிலையவள் - October 18, 2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள அனைத்துத் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கும்…
வன்னிநாயக்க கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்திற்கு வருகை Posted by நிலையவள் - October 18, 2025 சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் பொலிஸ்…
11 மாவட்டங்களுக்கு விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு Posted by நிலையவள் - October 18, 2025 தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 11 மாவட்டங்களுக்கு விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. தற்போதைய மழை மற்றும்…
18 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் Posted by நிலையவள் - October 18, 2025 2025 ஆம் ஆண்டு இதுவரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தைக் கடந்துள்ளதாக இலங்கை…
பணப்பொதியுடன் சிக்கிய சந்தேகநபர் Posted by நிலையவள் - October 18, 2025 போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 30,24,900 ரூபாய் பணத்தை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். …
சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைது Posted by நிலையவள் - October 18, 2025 களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு போதைப்பொருள் மற்றும் கைப்பேசிகளை வழங்க உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்ட சிறைச்சாலை அதிகாரி ஒருவர்…
முதலாளிமார் சம்மேளத்தை கடுமையாக கண்டித்த செந்தில்! Posted by நிலையவள் - October 18, 2025 நேற்று தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய சபையில் நடைபெற்ற நிலையில், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அனைவரும்…
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு Posted by நிலையவள் - October 18, 2025 நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…