“ஹரக் கட்டா”வின் பாதுகாப்புக்காக சுமார் 87 அதிகாரிகள் கடமையில்! Posted by தென்னவள் - October 21, 2025 பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “ஹரக் கட்டா” என்றழைக்கப்படும் நந்துன்…
கல்கிஸ்ஸை கொலை சம்பவம் ; நால்வர் கைது Posted by தென்னவள் - October 21, 2025 கல்கிஸ்ஸை – இரத்மலானை பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த நபரொருவரை வெளியே இழுத்துச் சென்று கூரிய…
11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை! Posted by தென்னவள் - October 21, 2025 நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“கெஹெல்பத்தர பத்மே”வின் மற்றுமொரு கொலை திட்டம் குறித்து வெளிப்படுத்திய “கம்பஹா பபா” Posted by தென்னவள் - October 21, 2025 இஷாரா செவ்வந்தியுடன் நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள “கம்பஹா பபா” என்பவரிடம் நடத்தப்பட்ட…
இராணுவ கேணலை கைது செய்வதற்கான இடைக்கால தடை நீட்டிப்பு Posted by நிலையவள் - October 21, 2025 ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி முன்னாள் இராணுவப் புலனாய்வு அதிகாரி கே.எஸ்.…
சுகாதார அவசரநிலை தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் Posted by நிலையவள் - October 21, 2025 தற்போதைய சீரற்ற வானிலையால் ஏற்படும் சுகாதார அவசரநிலை மற்றும் வைத்திய உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு அறிவிக்க, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால்…
ரயில் தடம்புரள்வால் மலையகத்திற்கான 42 ரயில் சேவைகள் இரத்து Posted by நிலையவள் - October 21, 2025 மலையக ரயில் பாதையில் ரயில் தடம் புரண்டமை காரணமாக இன்று (21) கொழும்பு கோட்டையிலிருந்து திட்டமிடப்பட்டிருந்த கண்டி, மாத்தளை மற்றும்…
வாகன அடையாள சின்னங்கள் தொடர்பில் அரசின் முடிவு Posted by நிலையவள் - October 21, 2025 சட்டத்தரணிகள் மற்றும் வைத்தியர்களின் வாகனங்களில் உள்ள அடையாள சின்னங்களை அகற்றுவதற்கு அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சுகாதார அமைச்சர்…
கைதான ருஹுணு பல்கலை மாணவர்கள் விளக்கமறியலில் Posted by நிலையவள் - October 21, 2025 கைது செய்யப்பட்ட ருஹுணு பல்கலைக்கழக விவசாய பீடத்தின் 21 மாணவர்களும் மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், இம்மாதம்…
தெதுறு ஓயா, தப்போவ வான் கதவுகள் திறப்பு Posted by நிலையவள் - October 21, 2025 தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் இன்று (21) காலை திறக்கப்பட்டுள்ளன. குறித்த வான்…