1990 சுவசெரிய சேவையின் இலக்கத்தை மாற்றி 8889 என்று இலக்கமிட முயற்சிக்க வேண்டாம்!

Posted by - October 22, 2025
நிர்ணய விலைக்கு மாறாக  அதிக விலைக்கு மருந்து பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்  வழிமுறைகளை உருவாக்குங்கள்…

பிரதமரின் இந்திய விஜயம் வலுவான நன்மதிப்பைக் கட்டியெழுப்பியுள்ளது – அலி சப்ரி

Posted by - October 22, 2025
அண்மையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் இந்திய விஜயம் பரவலாக வலுவான நன்மதிப்பைத் தோற்றுவித்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி…

யாழ்ப்பாண பிரதேச செயலாளர் எஸ். சுதர்சன் வடக்கு மாகாண சபைக்கு இடமாற்றம்

Posted by - October 22, 2025
பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கடிதத்தின் பிரகாரம் வடக்கு மாகாண சபைக்கு இடமாற்றலாகி செல்லும் சாம்பசிவம்…

வசாவிளானில் தனியார் காணியில் அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - October 22, 2025
வசாவிளானில் தனியார் காணியில்  இராணுவ வைத்தியசாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில் காணி உரிமையாளரின் கோரிக்கையை அடுத்து  ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன்,…

புகையிரதத்துடன் வெலிகந்த பகுதியில் யானை மோதி உயிரிழப்பு

Posted by - October 22, 2025
மட்டக்களப்பில் இருந்து மாகோ நோக்கி பிரயாணித்த  புகையிரதத்தின் மீது வெலிகந்தை பகுதிக்கும் அசேலபுர பகுதிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் காட்டு யானை…

யாழில் போதைக்கு அடிமையான யுவதி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

Posted by - October 22, 2025
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச்…

உரிமைகளைப்பெற எமது இளையோர் “நச்சுக் குப்பி” அணிந்துகொண்டு போராடினர்!

Posted by - October 22, 2025
தமிழர்களின் உரிமைகளைப் பெறுவதற்காக கடந்தகாலத்தில் தமிழ் இளைஞர் மற்றும் யுவதிகள் “நச்சுக் குப்பி” அணிந்துகொண்டு போராடியதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற…

வடக்கு மாகாண ஆளுநருக்கும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையில் கலந்துரையாடல்!

Posted by - October 21, 2025
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (21)…

தொல்பொருள் திணைக்களத்தால் எல்லைக் கற்கள் நடும் பணியை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

Posted by - October 21, 2025
யாழ்ப்பாணம் கோட்டையைச் சுற்றி எல்லைக்கற்கள் நடுகை செய்யும் பணி தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர்…

சாவித்திரி போல்ராஜ் – பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் புதிய செயலாளர் இடையில் சந்திப்பு!

Posted by - October 21, 2025
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் புதிய…