காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடையும் சாத்தியம்! Posted by தென்னவள் - October 25, 2025 வங்காள விரிகுடா கடல் பகுதி மற்றும் நாட்டின் கிழக்கு ஆழமற்ற கடல் பகுதிகளில் பலத்த காற்று, கனமழை மற்றும் கடல்…
பெண் ஒருவர் வன்புணர்வு செய்யப்பட்டு கழுத்து நெரித்து கொலை Posted by நிலையவள் - October 25, 2025 வயோதிபப் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, முகத்தில் மிளகாய்த் தூள் தூவி, கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட ஒரு…
பிரித்தானிய பெண்ணின் கண்ணீரை துடைத்த பெண் பொலிஸ் அதிகாரிகள் Posted by நிலையவள் - October 25, 2025 நாரஹேன்பிட்டிய, திம்பிரிகஸ்யாய வீதியில் பிரித்தானியப் பிரஜையான சப்ரீனா கமரோன் என்ற பெண் ஒருவரின் காணாமல் போன பணப்பை கண்டுபிடித்து கொடுக்கப்பட்டுள்ளது.…
மத்திய மலைநாட்டில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் Posted by நிலையவள் - October 25, 2025 நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலையைத் தொடர்ந்து, மத்திய மலைநாட்டில் உள்ள பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய…
எரிசக்தி அமைச்சரின் அதிரடி நடவடிக்கை Posted by நிலையவள் - October 25, 2025 மின்சாரத்துறை மறுசீரமைப்புச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகத்தின் சேவைக்காலத்தை ஒரு வருடத்தால் நீடிப்பதற்கு எரிசக்தி அமைச்சின் செயலாளரால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை, எரிசக்தி…
வவுனியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் விபத்துகளால் 58 பேர் பலி Posted by நிலையவள் - October 25, 2025 வவுனியாவில் 2021ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு விபத்து சம்பவங்களால் 58 பேர் பலியாகியுள்ளனர். விபத்துகள் தொடர்பான தகவல்களை…
நாட்டில் பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு Posted by நிலையவள் - October 25, 2025 தற்போது நிலவும் அதிக மழையின் காரணமாக நாட்டின் பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலி,…
“ரஜரட்ட ரெஜிண” ரயில் என்ஜினில் தீ விபத்து Posted by நிலையவள் - October 25, 2025 அனுராதபுரத்தில் இருந்து பெலியத்தை நோக்கிப் பயணித்த “ரஜரட்ட ரெஜிண” ரயிலின் என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களம்…
மினுவாங்கொடையில் T-56 தோட்டாக்களுடன் ஒருவர் கைது Posted by நிலையவள் - October 25, 2025 மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பகஹவத்தை பிரதேசத்தில் T-56 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (24) மாலை…
பாகிஸ்தானுக்கு தண்ணீரை தடுக்க புதிய அணை: ஆப்கானிஸ்தான் அரசு அறிவிப்பு Posted by தென்னவள் - October 25, 2025 பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை தடுக்க குனார் நதியில் புதிய அணை கட்டப்படும் என்று ஆப்கானிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.