இலங்கை மத்திய வங்கிக்கு புதிய துணை ஆளுநர்கள் நியமனம்

Posted by - October 29, 2025
இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர்களாக கலாநிதி சி.அமரசேகர மற்றும் கே.ஜி.பி.சிறிகுமார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று துப்பாக்கிச் சூட்டு வழக்குகளில் தொடர்புடைய மூவர் கைது

Posted by - October 29, 2025
வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மூன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி என அறியப்படும் சந்தேகநபர்  ஒருவர் உட்பட மூன்று…

தேசிய இனப்பிரச்சினைக்குதீர்வு காண்பதைத் தாமதிக்கிறது அரசு -பிரிட்டன் அழுத்தம் வழங்கவேண்டும்

Posted by - October 29, 2025
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பல், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் என்பன சிக்கலானதும், சர்ச்சைக்குரியதுமான விடயங்களாகக் காணப்படுவதனால், அவை சார்ந்த நடவடிக்கைகளை…

கொழும்பு 7இல் நான்கு புதிய மேல் நீதிமன்றங்கள்

Posted by - October 29, 2025
கொழும்பில் நான்கு புதிய உயர் நீதிமன்றங்களை உடனடியாக நிறுவுவதற்கான இடவசதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. நீதிமன்றங்களில் இழுபறி நிலையிலுள்ள வழக்கு…

ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை வெற்றி: வான் பாதுகாப்பு ஏவுகணைகளால் தடுக்க முடியாது

Posted by - October 28, 2025
 அணு சக்​தி​யால் இயங்​கும் புரேவெஸ்ட்​னிக் என்ற ஏவு​கணையை ரஷ்யா வெற்​றிகர​மாக பரிசோ​தித்​துள்​ளது. இதை எந்த வகை வான் பாது​காப்பு ஏவு​கணை​களாலும்…

நீர் வரத்து அதிகரிப்பு: புழல் ஏரியிலிருந்து மீண்டும் உபரி நீர் திறப்பு

Posted by - October 28, 2025
நீர் வரத்து அதிகரிப்பால் சென்னை குடிநீர் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியிலிருந்து மீண்டும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர்…

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு விஜய்தான் முதன்மைக் காரணம்: சீமான்

Posted by - October 28, 2025
கரூர் சம்பவத்தில் யாரைப் பார்க்க கூட்டம் கூடியதோ அந்த நபர் மீது சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்யாதது ஏன்? என…

உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாதது ஏன்? – தமிழக அரசுக்கு விஜய் சரமாரி கேள்வி

Posted by - October 28, 2025
விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெல்மணிகளை உரிய நேரத்தில், உரிய விலைகொடுத்து கொள்முதல் செய்யாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை வீணாக்கியதன் கரணம்…

வன்கொடுமை வழக்குகளில் பொய் சாட்சியத்துக்கு மரண தண்டனை

Posted by - October 28, 2025
வன்கொடுமை வழக்குகளில் பொய் சாட்சியம் அளிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்கக்கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க மதுரை…

எனது பொது வாழ்க்கையை கோவையில் தான் தொடங்கினேன்: குடியரசு துணைத் தலைவர் பெருமிதம்

Posted by - October 28, 2025
 கோவையில்தான் தனது பொது வாழ்க்கையைத் தொடங்கியதாகவும், இதைக் கூறுவதில் பெருமை கொள்வதாகவும் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.