லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு !

Posted by - November 1, 2025
நவம்பர் மாதத்தில் லாஃப்ஸ்  எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்த திருத்தமும் இருக்காது  என லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன்…

டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் AI தொழில்நுட்பம் குறித்து வட மாகாணத்தில் உள்ள அரச அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு

Posted by - October 31, 2025
அரச உத்தியோகத்தர்களிடையே செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் ஜனாதிபதி செயலகம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து செயல்படுத்தும்…

41 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

Posted by - October 31, 2025
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடல் பகுதியில் வியாழக்கிழமை (30) இரவு இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 185…

வடக்கு மாகாணத்தில் மீன்பிடி அபிவிருத்தி தொடர்பாக விசேட கலந்துரையாடல்

Posted by - October 31, 2025
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த மாதம் நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, வடக்கு…

ஐ.தே.க மற்றும் ஐ.ம.ச. இணைப்பு விரைவில் – அகிலவிராஜ் காரியவசம்

Posted by - October 31, 2025
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்பட வேண்டும் என்பதில் இரண்டு தரப்பினரும் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர்.…

அரசாங்கத்தின் பலவீனமான கொள்கைகளே திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் சமூகத்தை ஆக்கிரமிக்க காரணம்

Posted by - October 31, 2025
சமூகத்தில் திட்டமிட்ட குற்றச் செயல்கள் கோலோச்சி, பாதாள உலகக் குழுக்களும், கொலையாளிகளும் சமூகத்தைக் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். இவற்றைத் தடுக்க…

மீனவப் பிரச்சினைகளுக்கான தீர்வினை முன்னோக்கிய மீனவ மாநாடு – ரவிகரன் பங்கேற்பு

Posted by - October 31, 2025
“ஏற்றுக்கொள்ளப்பட்ட மீனவப் பிரச்சினைகளின் தீர்வினை முன்னோக்கிய மீனவ மாநாடு” வட மாகாண கடற்றொழிலாளர் இணையம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்…

வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் நியமனம்

Posted by - October 31, 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுபை நியமித்துள்ளார்.

பாராளுமன்றத் தூதுக் குழு ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்

Posted by - October 31, 2025
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்றத்தின் உயர்மட்டக் குழுவினர்  ஒக்டோபர் 26 முதல் 29 வரை நான்கு நாட்கள் ஐக்கிய…

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்தவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Posted by - October 31, 2025
துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளில்  வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 60 இலட்சம் ரூபா மோசடி செய்த…