சூடானில் படுகொலை சம்பவங்கள் அதிகரிப்பு: உயிர் பயத்தில் மக்கள் – நடப்பது என்ன? Posted by தென்னவள் - November 2, 2025 வடகிழக்கு ஆப்பிரிக்க பகுதியில் அமைந்துள்ள சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரில் அந்நாட்டு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அல்-ஃபாஷர் நகரை…
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய தலைமுறை இதய ஸ்டென்ட்டுக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது Posted by தென்னவள் - November 2, 2025 இதய சிகிச்சை நிபுணர்களின் உலகளாவிய மாநாடு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதில் டெல்லி பத்ரா மருத்துவமனை டீனும்,…
அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்ட தானியங்கி முறை பணி நீட்டிப்பு அனுமதி ரத்து Posted by தென்னவள் - November 2, 2025 வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2022-ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி அமெரிக்காவில் இந்திய அமெரிக்கர்கள் 48 லட்சம்…
2030-ல் நிலவில் சீன வீரர்கள்! Posted by தென்னவள் - November 2, 2025 பூமியில் இருந்து சுமார் 425 கி.மீ. தொலைவில் சீனாவின் சர்வதேச விண்வெளி நிலையம் (தியான்காங்) செயல்படுகிறது. இதுகுறித்து சீன விண்வெளித்…
தமிழகத்தில் யானை வழித்தடங்கள் குறித்து பிப்ரவரியில் அரசிடம் அறிக்கை தாக்கல்: வனத்துறை தகவல் Posted by தென்னவள் - November 2, 2025 தமிழகத்தில் உள்ள யானை வழித்தடங்கள் முழுமையாக கண்டறியப்பட்டு, அது குறித்து இறுதி அறிக்கை வரும் பிப்ரவரி மாதம் அரசிடம் தாக்கல்…
“நகராட்சித் துறை முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் பதவி விலக வேண்டும்” – கிருஷ்ணசாமி Posted by தென்னவள் - November 2, 2025 நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு தொடர்பாக, அத்துறை அமைச்சர் பொறுப்பேற்று பதவி விலக…
சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணி நேர்மையான முறையில் நடைபெற வேண்டும்: வன்னியர் சங்க தலைவர் வலியுறுத்தல் Posted by தென்னவள் - November 2, 2025 அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் பாமக (ராமதாஸ்) மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் திருமாவளவன் தலைமை வகித்தார்.…
10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி மாவட்ட தலைநகரங்களில் டிச.5-ம் தேதி அறவழி போராட்டம் Posted by தென்னவள் - November 2, 2025 சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி வரும் டிச.5-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில்…
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள்: தமிழகத்தின் உரிமைகளை காக்க போராடுவோம் Posted by தென்னவள் - November 2, 2025 சென்னை: மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழகத்தின் உரிமை களை…
ஜேர்மன் விமான நிலையமொன்றில் மர்ம ட்ரோன்கள்: விமான சேவை பாதிப்பு Posted by தென்னவள் - November 2, 2025 ஜேர்மனியின் பெர்லின் விமான நிலையத்தில் நேற்றிரவு மர்ம ட்ரோன்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து விமான சேவை பாதிக்கப்பட்டது.