‘மனவருத்தங்கள் இருந்தால் பொதுவெளியில் சொல்லக்கூடாது’ – பொடிவைத்துப் பேசும் செல்லூர் ராஜூ

Posted by - November 3, 2025
எல்லோரும் ஒத்தக்கருத்துடன் இருக்க மாட்டார்கள், மனவருத்தங்கள் இருந்தால் பொதுவெளியில் சொல்லக்கூடாது” என்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு…

அனைத்துப் பழச்சாறு பானங்களுக்கும் இலங்கைத் தரச் சான்றிதழ் கட்டாயம்

Posted by - November 3, 2025
உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும், உடனடியாகப் பருகக்கூடிய அனைத்துப் பழச்சாறு பானங்களும் கட்டாயமாக இலங்கைத் தரச் சான்றிதழ் (SLS) முத்திரையுடன் இருக்க…

வருட நிறைவுக்குள் தீர்மானம் எடுக்க முடியாது!

Posted by - November 3, 2025
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டிருந்தாலும், இந்த வருட நிறைவுக்குள் தீர்மானம் எடுக்க முடியாது என்று பொது…

பாடசாலை நேரத்தினை நீடிப்பதை எழுத்துமூலமாக எதிர்த்துள்ளோம் – ஜோசப் ஸ்டாலின்

Posted by - November 3, 2025
பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் தங்களது அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து கையெழுத்திட்டு…

உயர்தர பரீட்சையை முன்னிட்டு டிசம்பர் 7ஆம் திகதி வரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

Posted by - November 3, 2025
உயர்தர பரீட்சையை முன்னிட்டு எதிர்வரும் 7ஆம் திகதியுடன் நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதற்கமைய எதிர்வரும் டிசம்பர்…

எனக்கு அரசாங்கம் துப்பாக்கி தந்தால் பயிற்சி தேவையில்லை !

Posted by - November 3, 2025
துப்பாக்கி வைத்திருப்பது என்பது ஆபத்தானது. இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள்ளே துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்ட வரலாறுகளும் உண்டு. ஆகவே உறுப்பினர்கள்…

மண்டபம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 1360 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

Posted by - November 3, 2025
மண்டபம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 1360 கிலோ கடல் அட்டைகள் ஞாயிற்றுக்கிழமை (02) காலை நாட்டு படகுடன் பறிமுதல் செய்த…

அரசாங்கத்துக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பேரணியில் பங்குப்பற்ற போவதில்லை

Posted by - November 3, 2025
அரசாங்கத்துக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பேரணியில் பங்குப்பற்ற போவதில்லை. ஏனெனில் முறையான கொள்கை ஏதும் இல்லாமலே எதிர்க்கட்சிகள் எதிர்வரும் 21 ஆம்…