முகநூலில் நன்கொடை திரட்டல்: இரட்டை குடியுரிமை பெற்றவர் துபாயில் கைது

Posted by - August 20, 2016
முகநூலில் நன்கொடை திரட்ட தகவல் வெளியிட்ட இரட்டை குடியுரிமை பெற்றவர் துபாயில் கைது செய்யப்பட்டார்.இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் குடியுரிமையை…

அரசாங்கத்தின் வரி வசூலிக்கும் செயல்முறை வெற்றி

Posted by - August 20, 2016
அரசாங்கத்தின் வரி வசூலிக்கும் செயல்முறை வெற்றிக் கண்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.உள்ளூர் வருமான வரி,காலால் வருமானம் மற்றும் சுங்கத்துறையிடம் இருந்து…

வாக்கெடுப்பில் ஹிலாரி கிளிண்டன் முன்னணி

Posted by - August 20, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி நடந்த கருத்து கணிப்பு வாக்கெடுப்பில் ஹிலாரி கிளிண்டன் டிரம்பை விட 8 சதவீத வாக்குகள் கூடுதலாக…

பி.வி.சிந்து-சாக்சி மாலிக் இருவரும் இளம்பெண்களுக்கு முன்மாதிரி

Posted by - August 20, 2016
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து மற்றும் சாக்சி மாலிக் ஆகியோருக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில்…

பின்லேடன் கொல்லப்பட்ட சம்பவத்தை புத்தகமாக எழுதியவரின் உரிமைத்தொகை 70 லட்சம் டாலர் பறிமுதல்

Posted by - August 20, 2016
அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவனான ஒசாமா பின்லேடன் அமெரிக்க சீல் படையினரால் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட வேளையில் நிகழ்ந்த…

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான இடைநீக்கத்தை உத்தரவை ரத்து செய்ய வேண்டும்

Posted by - August 20, 2016
தி.மு.க. உறுப்பினர்கள் மீதான இடைநீக்கத்தை சபாநாயகர் ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன்…

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டு எதிரணிக்கு தந்துவிடுங்கள் -தினேஷ் குணவர்த்தன

Posted by - August 20, 2016
நாங்கள் கடந்த ஒருவருடமாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பிரதான எதிர்க்கட்சியாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். இனியும் எம்மால் பொறுமையாக இருக்க முடியாது.…

புலமைப் பரிசில் பரீட்சார்த்திகளின் கவனத்துக்கு

Posted by - August 20, 2016
நாளை 21ஆம் திகதி, ஞாயிற்றுக்கிமையன்று நடைபெறவிருக்கின்ற 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கின்ற பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விசேட…

சட்டவிரோதமாக புதையல் அகழ்ந்த இருவர் கைது!

Posted by - August 20, 2016
சட்ட விரோதமான முறையில் புதையல் அகழ்வை மேற்கொண்ட சந்தேகநபர்கள் இருவர், மத்துகம், போபிட்டிய பிரதேசத்தில் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னாள் போராளிகளை பரிசோதிக்க அமெரிக்க மருத்துவக்குழு மறுப்பு

Posted by - August 20, 2016
இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க கடற்படை மற்றும் விமானப்படை மருத்துவக் குழுவினர் முன்னாள் போராளிகளுக்கு பரிசோதனை நடாத்த மறுத்துள்ளது என…