வடக்கில் பொலிஸ் நிலையம் திறப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted by - August 25, 2016
வடக்கில் இன்றையதினம் மூன்று பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படவிருந்த நிலையில், அது இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் மற்றும்…

வற்வரி தொடர்பில் இறுதி முடிவு இன்னும் இல்லை – அமைச்சர் ராஜித

Posted by - August 25, 2016
வற்வரி அறவிடுதல் தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். வற்வரி சட்டமூலமானது…

இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை நிறைவு செய்ய 516 மில்லியன் தேவை

Posted by - August 25, 2016
பொருளாதார ரீதியாக முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை நிறைவு செய்வதற்கு 516.8 மில்லியன் நிதி தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு…

ராமேசுவரத்தில் அப்துல் கலாம் நினைவு மண்டப சர்வே பணி தொடக்கம்

Posted by - August 25, 2016
அப்துல்கலாம் நினைவிடத்தில் நினைவு மண்டபம் கட்டுவதற்கான சர்வே பணி தொடங்கி உள்ளது. ராமேசுவரம் அருகே பேய்க்கரும்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்…

தொகுதி அமைப்பாளர்கள் நீக்கப்படுவது ஜனாதிபதியின் சுயவிருப்பில் இல்லை – அமைச்சர் ஜோன்

Posted by - August 25, 2016
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் சிலர் நீக்கப்பட்டமைக்கு காணம் ஜனாதிபதியின் சுயவிருப்பில் அல்லவென்று அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். கட்சியின்…

கர்நாடக முதல் மந்திரியுடன் தமிழக விவசாயிகள் இன்று சந்திப்பு

Posted by - August 25, 2016
சம்பா சாகுபடிக்காக காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவை தமிழக விவசாயிகள் இன்று சந்தித்து பேசுகின்றனர்.

தேசிய ஊடக மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ளது

Posted by - August 25, 2016
அரசின் உத்தியோகப்பூர்வ தகவல்களை தெரிவிப்பதற்காக தேசிய ஊடக மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி அமைச்சரவையில் கிடைத்திருப்பதாக ஊடகத்துறை…

மஹிந்த ராஜபக் ஷவின் இரகசியங்களை உரிய நேரத்தில் சரியான சந்தர்ப்பம் பார்த்து வெளியிடப்படும்

Posted by - August 25, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் இரகசியங்களை உரிய நேரத்தில் சரியான சந்தர்ப்பம் பார்த்து வெளியிடப்படும். என்னிடமும் பல இரகசியங்கள்…

சங்காவை கடவுளாக வர்ணித்துள்ள இங்கிலாந்தின் வீரர்

Posted by - August 25, 2016
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்கார உலகத்தில் அதிகமானோர் விரும்பும் கிரிக்கெட் வீரராக பல முறைகள் தெரிவு செய்யப்பட்டுள்ள…