வடக்கில் இன்றையதினம் மூன்று பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படவிருந்த நிலையில், அது இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் மற்றும்…
பொருளாதார ரீதியாக முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை நிறைவு செய்வதற்கு 516.8 மில்லியன் நிதி தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு…
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் சிலர் நீக்கப்பட்டமைக்கு காணம் ஜனாதிபதியின் சுயவிருப்பில் அல்லவென்று அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். கட்சியின்…
அரசின் உத்தியோகப்பூர்வ தகவல்களை தெரிவிப்பதற்காக தேசிய ஊடக மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி அமைச்சரவையில் கிடைத்திருப்பதாக ஊடகத்துறை…