புவனேஸ்வரில் பயங்கரம்- மாணவரின் தாயாரை அடித்துக்கொன்ற ஆசிரியர் கைது

Posted by - August 26, 2016
தனது குழந்தையின் கல்வி முன்னேற்றம் தொடர்பாக பேச சென்ற பெண்ணை ஆசிரியர் அடித்துக் கொன்ற சம்பவம் புவனேஸ்வரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.…

லசந்த கொலையை நேரில் பார்த்த நபருக்கு சாட்சியமளிக்க முடியாத நிலை

Posted by - August 26, 2016
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலையை நேரில் பார்த்த நபர் சாட்சியமளிக்கும் மனநிலையில் இல்லை என சட்ட…

டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு பாதுகாப்பு படை வீரர் தற்கொலை

Posted by - August 26, 2016
டெல்லியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது…

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமாரின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 9-ம் தேதிவரை நீட்டிப்பு

Posted by - August 26, 2016
சுவாதி கொலைவழக்கில் கைதான ராம்குமாரின் நீதிமன்றக்காவல் செப்டம்பர் 9-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த ஜூன் 24-ம்தேதி…

இன்று அன்னை தெரசாவின் 106-வது பிறந்தநாள்: மம்தா பானர்ஜி புகழாஞ்சலி

Posted by - August 26, 2016
நோபல் பரிசு பெற்ற சமூகச் சேவகி அன்னை தெரசாவின் 106-வது பிறந்தநாளான இன்று மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி…

குற்றச்சாட்டுக்கு ஜனாதிபதி மறுப்பு

Posted by - August 26, 2016
அவுஸ்திரேலிய செய்தி இணையத்தளத்தில் வெளியான குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்ட மா அதிபருக்கு பணிப்புரை…

கோர விபத்து – யாழ் – தெல்லிப்பளை சேர்ந்தவர்கள் பலி

Posted by - August 26, 2016
சிலாபம் – புத்தளம் பாதையில் ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை (26) இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன்,…

கடந்த அரசாங்கத்தையே நல்லாட்சி அரசாங்கமும் பின்பற்றுகின்றது – சிவசக்தி ஆனந்தன்!

Posted by - August 26, 2016
நல்லாட்சி எனச் சொல்லும் அரசாங்கமும் கடந்த அரசாங்கத்தைப்போல வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு குறைந்தளவு நிதியையே ஒதுக்குகின்றது என தமிழ்த் தேசியக்…

கர்ப்பிணிப்பெண் சடலமாக மீட்பு

Posted by - August 26, 2016
திருகோணமலை – சிங்கப்புரப்பகுதியில் 19 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணிப்பெண் ஒருவரின் சடலத்தை இன்று மீட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு…

தமிழர் பிரதேசங்களில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் குடியேறுவதை தடுக்கப்போவதில்லை

Posted by - August 26, 2016
தமிழர் பிரதேசங்களிலிருந்து யுத்த நேரத்தில் வெளியேறிய சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மீளக் குடியேறுவதை தமிழர் தரப்பு ஒருபோதும் எதிர்க்காது…