சிறுவாணி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் விவகாரம்-ஆர்ப்பாட்டம்

Posted by - September 2, 2016
தி.மு.க. சார்பில் கேரள அரசு புதிய அணை கட்டுவதை கைவிடக்கோரி நாளை மு.க.ஸ்டாலின் தலைமையில் கோவை கொடிசியா மைதானத்தில் காலை…

இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் புதிய அத்தியாயம்

Posted by - September 2, 2016
இந்தியாவின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்காக இலவச தொலைபேசி அழைப்புக்களை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின்…

அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் வெடிப்பு

Posted by - September 2, 2016
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள கென்னடி விண்வெளி மையத்தில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் என்ற விண்வெளி ஓடத்தினை …

தமிழக மக்களின் அன்பையும், பாசத்தையும் என்னோடு எடுத்து செல்கிறேன்

Posted by - September 2, 2016
தமிழக கவர்னர் பதவி காலம் முடிந்து தற்காலிக கவர்னர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கே.ரோசய்யா தமிழக மக்களிடம் இருந்து பிரியா விடை…

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கின் இறுதி விசாரணை நவம்பர் 9-ந்திகதிக்கு ஒத்திவைப்பு

Posted by - September 2, 2016
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் வழக்கின் இறுதி விசாரணையை நவம்பர் 9-ந்திகதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட…

அவன்கார்ட் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது தாமே – மஹிந்த

Posted by - September 2, 2016
அவன்கார்ட் வியாபாரத்துக்கு அனுமதி வழங்கியது தாமே என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எவன்கார்ட் விவகாரம் தொடர்பில் இலஞ்ச…

அக்டோபர் 17-ந்தேதி உள்ளாட்சி தேர்தல்?

Posted by - September 2, 2016
அக்டோபர் 17-ந்தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வாரம் இதற்கான அறிவிப்பு…

இலங்கையில் 3 வருடங்களில் 9657 தற்கொலைகள்

Posted by - September 2, 2016
கடந்த 3 வருடங்களில் இலங்கையில் 9657 பேர் தற்கொலை செய்துக் கொண்டிருப்பதாக காவல்துறை திணைக்கள ஆய்வறிக்கைகள் தெரிவித்துள்ளன. இதில் 71…

சைபர் தாக்குதல்களுக்கு எதிராக கடுமையான சட்டம் – ஹரீன்

Posted by - September 2, 2016
அரச நிறுவனங்களினதும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களினதும் பாதுகாப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இதனை கருத்திற் கொண்டு அரச நிறுவன இணையத்தளங்களை…

புதிய கட்சி ஆரம்பித்தால் இனவாதிகளை அடையாளம் காணலாம்

Posted by - September 2, 2016
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கை சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டால் பங்காளிகளின் நிலைமையை அறிந்துகொள்ளலாம். இனவாத கட்சி ஆரம்பித்தால் அன்றி அரசியல்…