3 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மன்னாரில் – இந்தியர் உள்ளிட்ட ஐந்து பேர் கைது Posted by கவிரதன் - September 4, 2016 சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மன்னார் பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன. 2.24 கிலோ கிராம் பெறுமதியான இந்த ஹெரோயினை…
மஹிந்த – நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சந்திப்பு Posted by கவிரதன் - September 4, 2016 நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ, நேபாளத்தின் முன்னாள் பிரதமர் ஜலானா கனாலை சந்தித்துள்ளார். மலேசியாவின் கோலாலம்பூ நகரில் நேற்று இந்த…
ஜீ.கே வாசன் கோரிக்கை Posted by கவிரதன் - September 4, 2016 இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க இந்திய மத்திய அரசாங்கம் ஆவணம் செய்ய வேண்டும் என…
சுதந்திர கட்சியை பிளவுபடுத்த ஒன்றிணைந்த எதிர்கட்சியே முனைகின்றது – மஹிந்த அமரவீர Posted by கவிரதன் - September 4, 2016 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி வேறாக்கும் தேவை ஒன்றிணைந்த எதிர்கட்சியின் சில உறுப்பினர்களுக்கு மாத்திரமே உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர…
சர்வதேசம் மஹிந்தவுக்கு எதிராக செயற்படுவது ஏன் – பிரசன்ன ரணதுங்க விளக்கம் Posted by கவிரதன் - September 4, 2016 தங்களின் தேவைக்கு ஏற்ப முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ செயற்படாததன் காரணத்தினால், இன்று சர்வதேச சக்திகள் அவருக்கு எதிராக ஒன்று…
அரசியல்வாதிகளை பாதுகாப்பது காவல்துறையினரின் கடமையல்ல – ஜனாதிபதி Posted by கவிரதன் - September 4, 2016 காவல்துறையினரது சேவையானது, அரசாங்கத்தையோ, அரசியல்வாதிகளையோ பாதுகாப்பது அல்லவென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 150வது காவல்துறை நிறைவு நிகழ்வு நேற்று…
சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு நிறைவு இன்று Posted by கவிரதன் - September 4, 2016 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் இன்று ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் குருநாகல் – மாலிகாபிட்டியில்…
விஜய் மல்லையாவின் 7 ஆயிரம் கோடி ரூபா சொத்துக்களை முடக்க நடவடிக்கை Posted by கவிரதன் - September 4, 2016 பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் 7 ஆயிரம் கோடி ரூபா மதிப்பிலான சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை…
பரவிபாஞ்சான் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்கிறது. Posted by கவிரதன் - September 4, 2016 உறுதியளித்தப்படி காணி விடுவிக்கப்படாததன் காரணமாக கிளிநொச்சி – பரவிபாஞ்சான் பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று நான்காவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தை…
மங்கள சமரவீர ஸ்லோவேனியா செல்லவுள்ளார். Posted by கவிரதன் - September 4, 2016 வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர ஸ்லோவேனியா குடியரசிற்கு விஜயம் செய்யவுள்ளார். இன்று அங்கு செல்லவுள்ள அவர் எதிர்வரும் 8ஆம் திகதி…