அமைதிகாக்க இலங்கை படை மாலி செல்கிறது

Posted by - September 4, 2016
மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் அமைதி காக்கும் பணிக்காக இலங்கையைச் சேர்ந்த இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி…

சிறிலங்கா – இன்னமும் எண்ணப்படும் காயங்கள்

Posted by - September 4, 2016
சிறிலங்காவின் வடக்கில் உள்ள கிளிநொச்சிக்கு மேற்குப் புறமாக அமைந்துள்ள உருத்திரபுரம் என்கின்ற கிராமத்தில் அரைவாசி கட்டப்பட்ட மூன்று அறைகளைக் கொண்ட…

வேதனையை அனுபவிக்கின்றேன்-மகிந்த ராஜபக்ச

Posted by - September 4, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தமாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள, அந்நாட்டு சமஷ்டி பொலிஸார் மேற்கொண்டு வரும் இலஞ்ச குற்றச்சாட்டு தொடர்பான…

பாதுகாப்பு செயலாளரின் யோசனையை ஜனாதிபதி நிராகரித்தார்?

Posted by - September 4, 2016
பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியின் யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.

சந்திரபாபு நாயுடுக்கு ஜெகன்மோகன் ரெட்டி கண்டனம்

Posted by - September 4, 2016
வெள்ளத்தைதான் பறந்து சென்று பார்வையிடுவார்கள். ஆனால் வறட்சியை ஹெலிகாப்டரில் சென்று பார்ப்பதா என்று சந்திரபாபு நாயுடுக்கு ஜெகன்மோகன் ரெட்டி கண்டனம்…

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யும்

Posted by - September 4, 2016
லட்சத்தீவு மற்றும் உள்தமிழகம் ஆகிய 2 இடங்களில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று…

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் 8-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது

Posted by - September 4, 2016
இன்சாட்-3டிஆர்’ செயற்கை கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்5 ராக்கெட் 8-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தகவல்தொடர்பு,…

சென்னை ரெயில் பெட்டியில் பணம் கொள்ளை வழக்கு

Posted by - September 4, 2016
சென்னை ரெயிலில் ரூ.5¾ கோடி பணம் கொள்ளை வழக்கில் துப்பு கிடைக்காமல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறி வருகின்றனர். சம்பவம் நடந்து…