உடுவில் மகளீர் கல்லூரி பிரச்சினை ஜனாதிபதியின் கவனத்திற்கு

Posted by - September 9, 2016
யாழ்.உடுவில் கல்லூரியில் தற்போது கடமையாற்றிய அதிபர் தனது அறுபது வயதை பூர்த்தி செய்துள்ள நிலையில் அவரை மாற்றி அதற்கு பதிலாக…

மஹிந்த ராஜக்சவிற்கு எதிராக மலேசியாவில் சுமார் 400 முறைப்பாடுகள்

Posted by - September 9, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்சவிற்கு எதிராக மலேசியாவில் சுமார் 400 முறைப்பாடுகள் செய்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உணவு தயாரிக்கும் எண்ணெய்களுக்கு தரங்கள் அறிமுகப்படுத்த திட்டம்

Posted by - September 9, 2016
உணவு தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படும் எண்ணெய்களுக்கு தரநிர்ணயங்களை அறிமுகப்படுத்துவதற்கு நுகர்வோர் அதிகாரசபை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபையானது நீண்ட காலமாக…

பிரபாகரனை தேடும் மக்கள் – வடமாகாண ஆளுநர்

Posted by - September 9, 2016
வடக்கில் தற்போது மீண்டும் சாதி பேதம் அதிகரித்துள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற…

முன்னாள் அமைச்சர் ரோஹித வெளிநாடு செல்ல அனுமதி

Posted by - September 9, 2016
அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தனவிற்கு வெளிநாடு செல்வதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவருக்கான இந்த அனுமதி உயர்நீதிமன்ற நீதிபதி நிசங்க பந்துல…

புகையிலை வரி அதிகரிப்புக்கு எதிரான அரசியல்வாதிகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் தகவல் கோரப்படுகிறது

Posted by - September 9, 2016
புகையிலைக்கான வரியை அதிகரிக்க இடமளிக்காத அதிகாரிகள் தொடர்பில் தகவல்களை தெரிவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக புகையிலை சார்ந்த…

மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக முஸம்மில்?

Posted by - September 9, 2016
மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக கொழும்பு நகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மிலை நியமிப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரச…

கட்டுநாயக்க விமானநிலையத்தின் விமான சேவைகளுக்கு பாதிப்பு இல்லை

Posted by - September 9, 2016
கட்டுநாயக்க விமானநிலைய விமானிகள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தம் காரணமாக விமான பயணங்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என விமானநிலைய பொறுப்பதிகாரி ஒருவர்…

ஹெரோயினுடன் இந்தியர் கைது

Posted by - September 9, 2016
ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் இந்தியர் ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 12.30…