உணவு தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படும் எண்ணெய்களுக்கு தரநிர்ணயங்களை அறிமுகப்படுத்துவதற்கு நுகர்வோர் அதிகாரசபை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபையானது நீண்ட காலமாக…
புகையிலைக்கான வரியை அதிகரிக்க இடமளிக்காத அதிகாரிகள் தொடர்பில் தகவல்களை தெரிவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக புகையிலை சார்ந்த…
மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக கொழும்பு நகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மிலை நியமிப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரச…
கட்டுநாயக்க விமானநிலைய விமானிகள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தம் காரணமாக விமான பயணங்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என விமானநிலைய பொறுப்பதிகாரி ஒருவர்…
ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் இந்தியர் ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 12.30…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி