எதிர்வரும் உள்ளூடாரட்சித் தேர்தலில் கூட்டு எதிரணியினர் சார்ப்பாக சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற மீறல்களை விசாரணை செய்வதற்கு நீதிச்சபையை உருவாக்குவதற்குரிய ஆவணங்கள் ஐநாவினால் உருவாக்கப்பட்டுள்ளதாக சிறீலங்காவின் முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினரும்…
வடமாகாண சுகாதார அமைச்சியால் முன்னெடுக்கப்பட்டுவரும் முன்னாள் போராளிகளுக்காக மருத்துவ பரிசோதணையில் இதுவரை 26 முன்னாள் போராளிகள் பங்கேற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்…
உணவு தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படும் எண்ணெய்களுக்கு தரநிர்ணயங்களை அறிமுகப்படுத்துவதற்கு நுகர்வோர் அதிகாரசபை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபையானது நீண்ட காலமாக…