ஐநாவின் அடுத்த பொதுச் செயலாளர் அந்தோனியே குற்றாரஸ்?

Posted by - September 10, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலாளருக்கான தேர்வில் போத்துக்கல்லின் முன்னாள் பிரதமரும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பான…

உள்ளூடாரட்சித் தேர்தலில் கூட்டு எதிரணியினர் சார்ப்பாக மகிந்த போட்டி

Posted by - September 10, 2016
எதிர்வரும் உள்ளூடாரட்சித் தேர்தலில் கூட்டு எதிரணியினர் சார்ப்பாக சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

பான்கிமூன் போர்க்குற்ற விசாரணைக்கான நீதிச்சபையை உருவாக்கியுள்ளார்

Posted by - September 10, 2016
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற மீறல்களை விசாரணை செய்வதற்கு நீதிச்சபையை உருவாக்குவதற்குரிய ஆவணங்கள் ஐநாவினால் உருவாக்கப்பட்டுள்ளதாக சிறீலங்காவின் முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினரும்…

இலங்கை திறந்த பல்கலைக்கழக யாழ்ப்பாண பிராந்திய நிலையத்தின் பட்டமளிப்பு விழா

Posted by - September 9, 2016
இலங்கை திறந்த பல்கலைக்கழக யாழ்ப்பாண பிராந்திய நிலையத்தின் பட்டமளிப்பு விழா நாளை (10) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணத்தில்…

வடக்கில் முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை

Posted by - September 9, 2016
வடமாகாண சுகாதார அமைச்சியால் முன்னெடுக்கப்பட்டுவரும் முன்னாள் போராளிகளுக்காக மருத்துவ பரிசோதணையில் இதுவரை 26 முன்னாள் போராளிகள் பங்கேற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்…

உடுவில் மகளீர் கல்லூரி பிரச்சினை ஜனாதிபதியின் கவனத்திற்கு

Posted by - September 9, 2016
யாழ்.உடுவில் கல்லூரியில் தற்போது கடமையாற்றிய அதிபர் தனது அறுபது வயதை பூர்த்தி செய்துள்ள நிலையில் அவரை மாற்றி அதற்கு பதிலாக…

மஹிந்த ராஜக்சவிற்கு எதிராக மலேசியாவில் சுமார் 400 முறைப்பாடுகள்

Posted by - September 9, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்சவிற்கு எதிராக மலேசியாவில் சுமார் 400 முறைப்பாடுகள் செய்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உணவு தயாரிக்கும் எண்ணெய்களுக்கு தரங்கள் அறிமுகப்படுத்த திட்டம்

Posted by - September 9, 2016
உணவு தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படும் எண்ணெய்களுக்கு தரநிர்ணயங்களை அறிமுகப்படுத்துவதற்கு நுகர்வோர் அதிகாரசபை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபையானது நீண்ட காலமாக…

பிரபாகரனை தேடும் மக்கள் – வடமாகாண ஆளுநர்

Posted by - September 9, 2016
வடக்கில் தற்போது மீண்டும் சாதி பேதம் அதிகரித்துள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற…

முன்னாள் அமைச்சர் ரோஹித வெளிநாடு செல்ல அனுமதி

Posted by - September 9, 2016
அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தனவிற்கு வெளிநாடு செல்வதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவருக்கான இந்த அனுமதி உயர்நீதிமன்ற நீதிபதி நிசங்க பந்துல…