பாரத லக்ஷமனின் கொலை வழக்கு! நீதிபதிகளின் தீர்ப்பு விபரங்கள் Posted by தென்னவள் - September 11, 2016 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் கொலை வழக்கின் தீர்ப்பின்போது மேல்நீதிமன்ற நீதிபதிகளில் இருவர் வழங்கிய தீர்ப்பும் மூன்றாமவர் வழங்கிய…
மத்தள விமான நிலையம் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் Posted by தென்னவள் - September 11, 2016 மத்தள விமான நிலையத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேஜர் ஜெனரல் சுமேத பெரேரோ – ஐநாவுக்கான சிறீலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி Posted by தென்னவள் - September 11, 2016 நியூயோர்க்கிலுள்ள ஐநாவுக்கான சிறீலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் பணியகத்துக்கான இராணுவ இணைப்பதிகாரியாக மேஜர் ஜெனரல் சுமேத பெரேரோ நியமிக்கப்பட்டுள்ளார்.
பதிவுசெய்யப்படாத இணையத்தளங்களை முடக்க நடவடிக்கை Posted by தென்னவள் - September 11, 2016 சிறீலங்காவிலுள்ள அனைத்து இணையத்தளங்களையும் பதிவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வரலாற்றின் இரண்டு முரண்பாடான பிம்பமுடைய நாள்- செப்டம்பர்-11 Posted by தென்னவள் - September 11, 2016 அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்பு நினைவு தினமானது வரலாற்றின் இரண்டு முரண்பாடான பிம்பமுடைய நாளாக திகழ்வதாக பிரதமர் நரந்திர மோடி…
33ஆவது ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடர் எதிர்வரும் 13இல் ஆரம்பம்! Posted by தென்னவள் - September 11, 2016 33ஆவது ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடர் எதிர்வரும் 13ஆம் திகதி தொடங்கி 30ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
தமிழில் முறைப்பாடு செய்ய புதிய இலக்கம் அறிமுகம்! Posted by தென்னவள் - September 11, 2016 குற்றச் செயல்கள் தொடர்பாக சிறீலங்கா காவல்துறையினரிடம் உடனடியாக தமிழில் முறைப்பாடு செய்வதற்கு புதிய தொலைபேசி இலக்கத்தினை காவல்துறை மா அதிபர்…
எழுக தமிழ் பேரணிக்கு வடக்கின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மக்கள் அணிதிரள ஏற்பாடுகள் Posted by தென்னவள் - September 11, 2016 தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு வடக்கின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மக்கள்…
யாழ்ப்பாணத்தில் நியாயம் கேட்டவர்களை துப்பாக்கியால் மிரட்டிய காவல்துறையினர்! Posted by தென்னவள் - September 11, 2016 யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல திரையரங்கொன்றில் பின் கதவால் ரிக்கற் விற்றவர்களிடம் நியாயம் கேட்ட சில இளைஞர்களை அங்கிருந்த காவல்துறை பரிசோதகர்…
பாதுகாப்புக்காக வலிகாமம் வடக்கில் 1000 ஏக்கர் காணி தேவை – இராணுவம் Posted by தென்னவள் - September 11, 2016 தேசிய பாதுகாப்புக்காக வலிகாமம் வடக்கில் 1000 ஏக்கர் காணி தேவைப்படுவதாகவும் அதனை கையகப்படுத்துவதற்கு காணி அமைச்சரிடம் அனுமதியைக் கோரியுள்ளது இராணுவம்.