லண்டனில் இந்தியர்கள் பயணம் செய்த உல்லாச படகில் தீ விபத்து

Posted by - September 13, 2016
லண்டனில் இந்தியர்கள் பயணம் செய்த உல்லாச படகில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கிய 150 பேரும்…

முதுகெலும்பு உள்ள ஜனாதிபதியே நாட்டுக்கு தேவை-ஓமல்பே சோபித்த தேரர்

Posted by - September 13, 2016
முதுகெலும்பு உள்ள ஜனாதிபதியே இலங்கைக்கு தற்போது அவசியம் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. முதுகெலும்புடன் கூடிய பலம் பொருந்திய…

பா.ஜனதா எம்.எல்.ஏ. மீது மிளகாய் பொடி வீச்சு

Posted by - September 13, 2016
பா.ஜனதா எம்.எல்.ஏ. கபில்தேவ் அகர்வால் மீது வாலிபர்கள் மிளகாய் பொடியை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.  உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாரதீய…

டென்னிஸ் பந்துக்குள் போதை பொருள் – கடத்தல் முறியடிப்பு

Posted by - September 13, 2016
டென்னிஸ் பந்துக்குள் போதைப் பொருள் கடத்த மேற்கொண்ட முயற்சியானது தோல்வியடைந்துள்ளது. நபர் ஒருவர் ஹெரோயின் மற்றும் கஞ்சாவினை டென்னிஸ் பந்துக்குள்…

நோயாளிக்கு கொடுத்த மருந்தை குடித்த டாக்டர் 9 ஆண்டுகளுக்கு பின் பலி

Posted by - September 13, 2016
வி‌ஷம் என்று புகார் கூறியதால் நோயாளிக்கு கொடுத்த மருந்தை குடித்த டாக்டர் 9 ஆண்டுகள் கோமாவில் இருந்து மரணம் அடைந்தார்.கோட்டயத்தை…

கர்நாடகாவில் வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்ப வேண்டும்

Posted by - September 13, 2016
கர்நாடகாவில் வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்பி அமைதியை நிலை நாட்டவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க பொருளாருமான…

இலங்கையில் கொழுந்து பறிக்கும் ஜப்பான் பல்கலைக்கழக மாணவிகள்

Posted by - September 13, 2016
ஜப்பானிய நாட்டின் Fukuoka பல்கலைகழக மகளிர் பிரிவில் 5 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் பல்கலைகழகத்தின் பாடநெறிகளின் ஒன்றான…

வேலூர் ஜெயிலில் பேரறிவாளன் மீது இரும்பு கம்பியால் தாக்குதல்

Posted by - September 13, 2016
வேலூர் ஜெயிலில் பேரறிவாளன் மீது கொலை வழக்கில் தண்டனை பெற்ற ராஜேஷ்கண்ணா இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் பேரறிவாளனுக்கு தலை…

கன்னடர்கள் வன்முறையை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் 16-ந்திகதி உண்ணாவிரத போராட்டம்

Posted by - September 13, 2016
கர்நாடக மக்களின் தொடர் வன்முறை வெறியாட்டத்தை கண்டிக்கும் விதமாக தே.மு.தி.க. சார்பில் வரும் 16-ந்தேதி மாபெரும் கண்டன உண்ணாவிரத அறப்போராட்டம்…

தொப்பிக்கல பகுதியில் தேக்குமரக் குற்றிகளுடன் நான்கு பேர் கைது

Posted by - September 13, 2016
தொப்பிக்கல பகுதியை அண்மித்த அரச வனப்பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட ஒரு தொகுதி தேக்குமரக் குற்றிகளுடன் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மரக்குற்றிகளை…