திருச்சியில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும்

Posted by - September 24, 2016
இருவழிப்பாதை பணிகள் வருகிற மார்ச் மாதம் முடிந்ததும் திருச்சியில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும் என கோட்ட ரெயில்வே…

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல்

Posted by - September 24, 2016
சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் வெளி நாட்டு பணம் கடத்த இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு ரகசிய…

ரெயில் பெட்டி தொழிற்சாலையில் ராணுவத்துக்காக நவீன வசதியுடன் சமையல்அறை

Posted by - September 24, 2016
சென்னை ரெயில் பெட்டி தொழிற்சாலையில் ராணுவத்துக்கான அதிநவீன வசதியுடன் தயாரிக்கப்பட்ட சமையல் அறை ரெயில் பெட்டியை மத்திய மந்திரி அர்ப்பணித்து…

பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

Posted by - September 24, 2016
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தையொட்டி கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு…

ஹிலாரிக்கு 75 முன்னாள் தூதர்கள் ஆதரவு

Posted by - September 24, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரிக்கு முன்னாள் தூதர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் 75 பேர் தங்கள் வெளிப்படையான ஆதரவை அறிவித்துள்ளனர்.அமெரிக்க ஜனாதிபதி…

வாஷிங்டன்: வணிக வளாகத்தில் 4 பேர் சுட்டுக்கொலை

Posted by - September 24, 2016
அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் மாநிலத்தின் பர்லிங்டன் நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் இன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்…

தாய்வான் புலனாய்வு அதிகாரிக்கு 18 வருட சிறை

Posted by - September 24, 2016
தாய்வானைச் சேர்ந்த முன்னாள் புலனாய்வு அதிகாரி ஒருவருக்கு தாய்வான் நீதிமன்றம் ஒன்று 18 வருட கால சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.…

கஞ்சா மீட்பு

Posted by - September 24, 2016
முல்லைத்தீவு – அம்பலவன் பொக்கணைப்பகுதியில் 77.450 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. காவல்துறை அதிரடிப்படையினருக்கு கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவல்…