இலங்கையில் வேகமாக பரவும் ஆட்கொல்லி நோய்

Posted by - September 24, 2016
முதல் கட்டமாக 47 வகையான மருந்து பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்றைய தினம்…

கிளிநொச்சியில் துப்பாக்கிகள், ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன-இருவர் கைது

Posted by - September 24, 2016
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள கண்டாவளை மற்றும் புளியம்பொக்கனை ஆகிய கிராமங்களுக்கு இடைப்பட்ட காட்டு பகுதியில், சட்டவிரோத…

வரலாற்று பாடம் படிப்பவர்களுக்காக தலைவர் பிரபாகரனின் உடைமைகள்

Posted by - September 24, 2016
ஹோமாகம பிரதேசத்தில் புதிய இராணுவ அருங்காட்சியகத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடைமைகள் கண்காட்சிப் பொருளாக வைக்கப்பட உள்ளதாக…

தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை தொடர்பில் நீதி அமைச்சுக்கு அறிவிப்பு

Posted by - September 24, 2016
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை தொடர்பில் நீதி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு- யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்கள் மூடல்

Posted by - September 24, 2016
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இன்று இடம்பெறவுள்ள ‘எழுக தமிழ்’ மாபெரும் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து  யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்கள்…

இரட்டை கோபுர தாக்குதலுக்கு சவுதி அரேபியா மீது வழக்கு

Posted by - September 24, 2016
உலகையே உலுக்கிய அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தார்கள் சவுதி அரேபியா அரசின்மீது வழக்கு தொடர அனுமதி அளித்து,…

வடகொரிய தலைவரை கொல்ல தென்கொரியா திட்டம்

Posted by - September 24, 2016
அணு ஆயுத அச்சுறுத்தல் ஏற்பட்டால் வடகொரியாவின் தலைவர் கிம்ஜாங் அன்னை கொல்ல அதிரடிப்படை வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக தென்…

திருச்சியில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும்

Posted by - September 24, 2016
இருவழிப்பாதை பணிகள் வருகிற மார்ச் மாதம் முடிந்ததும் திருச்சியில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும் என கோட்ட ரெயில்வே…

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல்

Posted by - September 24, 2016
சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் வெளி நாட்டு பணம் கடத்த இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு ரகசிய…