வரலாற்று பாடம் படிப்பவர்களுக்காக தலைவர் பிரபாகரனின் உடைமைகள்

Posted by - September 24, 2016
ஹோமாகம பிரதேசத்தில் புதிய இராணுவ அருங்காட்சியகத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடைமைகள் கண்காட்சிப் பொருளாக வைக்கப்பட உள்ளதாக…

தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை தொடர்பில் நீதி அமைச்சுக்கு அறிவிப்பு

Posted by - September 24, 2016
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை தொடர்பில் நீதி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு- யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்கள் மூடல்

Posted by - September 24, 2016
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இன்று இடம்பெறவுள்ள ‘எழுக தமிழ்’ மாபெரும் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து  யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்கள்…

இரட்டை கோபுர தாக்குதலுக்கு சவுதி அரேபியா மீது வழக்கு

Posted by - September 24, 2016
உலகையே உலுக்கிய அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தார்கள் சவுதி அரேபியா அரசின்மீது வழக்கு தொடர அனுமதி அளித்து,…

வடகொரிய தலைவரை கொல்ல தென்கொரியா திட்டம்

Posted by - September 24, 2016
அணு ஆயுத அச்சுறுத்தல் ஏற்பட்டால் வடகொரியாவின் தலைவர் கிம்ஜாங் அன்னை கொல்ல அதிரடிப்படை வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக தென்…

திருச்சியில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும்

Posted by - September 24, 2016
இருவழிப்பாதை பணிகள் வருகிற மார்ச் மாதம் முடிந்ததும் திருச்சியில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும் என கோட்ட ரெயில்வே…

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல்

Posted by - September 24, 2016
சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் வெளி நாட்டு பணம் கடத்த இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு ரகசிய…

ரெயில் பெட்டி தொழிற்சாலையில் ராணுவத்துக்காக நவீன வசதியுடன் சமையல்அறை

Posted by - September 24, 2016
சென்னை ரெயில் பெட்டி தொழிற்சாலையில் ராணுவத்துக்கான அதிநவீன வசதியுடன் தயாரிக்கப்பட்ட சமையல் அறை ரெயில் பெட்டியை மத்திய மந்திரி அர்ப்பணித்து…

பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

Posted by - September 24, 2016
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தையொட்டி கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு…