வடக்குக் கிழக்கை இணைக்க அனுமதியேன் – மகிந்த ராஜபக்ஷ Posted by தென்னவள் - October 8, 2016 வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்த வடக்குக் கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி ஆட்சிமுறை தொடர்பான கருத்துக்களை நான் முற்றாக…
உதயங்க குறித்த கேள்விக்கு கால அவகாசம் Posted by தென்னவள் - October 7, 2016 ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தொடர்பான தகவல்களை சபையில் சமர்ப்பிக்குமாறு ஜே.வி.பி எம்.பி நலிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்கு…
மக்களின் பணத்தினை சுருட்டிக்கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது! Posted by தென்னவள் - October 7, 2016 எமது மக்களின் கோடிக்கணக்கான பணத்தினை சுருட்டிக்கொண்டு செல்வதற்கு அனுமதிக்கமுடியாதென வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
ஜெகநாதனின் உடல் நேற்று நல்லடக்கம்! Posted by தென்னவள் - October 7, 2016 வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் மரியாம்பிள்ளை அன்ரனி ஜெகநாதனின் பூதவுடல் நேற்று மாலை 6.00 மணிக்கு உண்ணாப்பிலவு கத்தோலிக்க…
பாராளுமன்றத்தில் ரணில் பக்கசார்பு Posted by தென்னவள் - October 7, 2016 ஊடகங்கள் தவறான வதந்திகளை மக்களிடையே பரப்புவதனை நிறுத்திக்கொள்ளவேண்டும் என பிரதமர் ரணில் வேண்டுகோள் விடுத்தார்.
தேசிய கீதத்தை அவமதித்த மதகுருமார்கள் Posted by தென்னவள் - October 7, 2016 வவுனியாவில் இடம் பெற்ற தேசிய வாசிப்பு மாத நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன் இசைக்கப்பட்ட தேசிய கீதத்தை…
யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று ஆர்பாட்டம்! Posted by தென்னவள் - October 7, 2016 கடல் உணவு சார்பான பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து உள்ளூர் கடல் உணவு நிறுவன ஊழியர்கள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு…
வடக்கு மாகாணத்தில் சித்தி பெற்ற அதிபர்களின் நியமனம் முறைகேடானது Posted by தென்னவள் - October 7, 2016 வடக்கு மாகாணத்தில் சித்தி பெற்ற அதிபர்களின் நியமனம் முறைகேடானது என சித்தி பெற்ற அதிபர்கள் இன்று வெள்ளிக் கிழமை முற்பகல்…
சுவிற்சர்லாந்து சபாநாயகருக்கும் சம்பந்தனுக்குமிடையில் முக்கிய சந்திப்பு! Posted by தென்னவள் - October 7, 2016 சிறீலங்காவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சுவிற்சர்லாந்து சபாநாயகர் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துள்ளார்.
இன்றும் தொடர்கிறது மலையக போராட்டம் Posted by தென்னவள் - October 7, 2016 1௦௦௦ ரூபா சம்பள உயர்வை கோரி மலையக மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டமானது 12வது நாளாக இன்றும் தொடர்கின்றது.