சிரியாவில் நிரந்தர கடற்படை தளம் அமைக்க ரஷ்யா திட்டம் Posted by கவிரதன் - October 10, 2016 சிரியாவில் நிரந்தர கடற்படை தளம் ஒன்றை நிர்மாணிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சர் நிக்கொலாய் பன்கோவ் தெரிவித்துள்ளார்.…
சவுதி மீது ஹவுத்தி தீவிரவாதிகள் பதில் தாக்குதல் Posted by கவிரதன் - October 10, 2016 யேமனில் உள்ள ஹவுத்தி தீவிரவாதிகள், சவுதி அரேபிய தாயிப் வாநூர்தி படைத்தளத்தை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல்…
சிரிய நாட்டவர் ஜேமன் காவல்துறையினரால் கைது Posted by கவிரதன் - October 10, 2016 ஜேமனியில் ஜிஹாட் சார்பாக குண்டு வைக்க திட்டமிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் ஜேமன் காவல்துறையினர் சிரியாவைச் சேர்ந்த ஒருவரை கைது…
இலங்கையில் ஏற்பட்டுள்ள வரட்சியால் ஆறு லட்சம் பேர் பாதிப்பு Posted by கவிரதன் - October 10, 2016 நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வரட்சியமான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறு லட்சத்து 7 ஆயிரத்து 478 ஆக உயரடைந்துள்ளது.…
20 கோடி நட்டஈடு கோரி நாமல் ராஜபக்ஸ வழக்கு தாக்கல் Posted by கவிரதன் - October 10, 2016 நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நிதிமோசடி எதிர் காவல்துறை விசாரணைப் பிரிவிடம் 20 கோடி ரூபாவினை நட்டஈடாக கோரி, கொழும்பு…
இலங்கையில் 15 லட்சம் பேருக்கு கண்பார்வை குறைபாடு Posted by கவிரதன் - October 10, 2016 பல்வேறு கண்பார்வை குறைப்பாடுகளை கொண்ட 15 லட்சத்திற்கும் அதிகாமானவர்கள் நாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித மஹிபால…
காவல்துறையினருக்கு எதிராக மரத்தில் ஏறி போராட்டம் Posted by கவிரதன் - October 10, 2016 ரத்தோட்டை பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள மரமொன்றின் மேல் ஏறி ஒருவர் தற்சமயம் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். தமது சிற்றூர்தியை,…
காட்டு யானை தாக்கி ஒருவர் பலி Posted by கவிரதன் - October 10, 2016 பொலன்னறுவை – அரலகங்வில – நவமில்லாலன பிரதேசத்தில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலியானார். நேற்று இரவு இந்த…
முஸ்லீம்களில் மீள்குடியேற்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அக்கறை இல்லை –சுபியான்- Posted by கவிரதன் - October 10, 2016 யாழ் மாவட்ட முஸ்லீம் மக்களின் மீள் குடியேற்றத்திற்கு சொல்லக்கூடிய அளவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்களிப்பு வழங்கவில்லை எனவும் அவர்கள்…
யோகர் சுவாமிகள் கூறியதுபோல் தமிழர்கள் அடிவாங்கி விட்டனர் – டி.எம் சுவாமிநாதன் கூறுகிறார் Posted by கவிரதன் - October 10, 2016 தமிழ் மக்களுக்கு தேவையானவற்றை இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இதன் போது பல்வேறு தடைகள் அரசியல்…