சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கொலை 4 பொலிஸாருக்கு விளக்கமறியல்

Posted by - October 14, 2016
திருட்டு குற்றச்சாட்டில்கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்…

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக யாழ்.பல்கலைக்கழகத்திலும் போராட்டம் (படங்கள் இணைப்பு)

Posted by - October 14, 2016
மலையக தோட்டத் தொழிலாளர்கள் மேற்கொண்டுவரும் சம்பள உயர்வு கோரிக்கை போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினரும் இன்று போராட்டத்தில்…

ஈழப்போருக்கு ஏவுகணை வாங்கிய குற்றச்சாட்டுக்கு தண்டனை குறைப்பு!

Posted by - October 14, 2016
விடுதலைப்புலிகளுக்கு ஏவுகணை பெற்றுக்கொடுக்க முயன்ற  குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இலங்கையை பிறப்பிடமாக கொண்ட கனேடியர்கள் மூவருக்கான 25 வருட…

ஊடகவியலாளர் சந்திப்பை இரத்து செய்தார் ரணில்

Posted by - October 14, 2016
அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விளக்கமளிக்க ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு…

சிறை வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் தொடர்பில் அக்கறை கொள்ளும் மைத்திரி

Posted by - October 14, 2016
பதினாறு மாதங்களாக சிறை வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் தொடர்பில் அக்கறை கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏன் 16 ஆண்டுகளாக சிறையில்…

நவம்பர் மாதம் 1 ஆம் திகதி கேப்பாபிலவு மக்களை வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேரில் சென்று சந்திப்பார்

Posted by - October 14, 2016
முல்லைத்தீவு – கேப்பாபிலவு மக்கள் தமது சொந்த நிலங்களில் தம்மை மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தியுள்ளதுடன், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை நேரில்…

தமிழில் தேசிய கீதம் பாடியமைக்கு எதிரான மனு விசாரணைக்கு!

Posted by - October 14, 2016
சுதந்திர தின நிகழ்வில் இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாட அரசாங்கம் எடுத்த முடிவு சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி…

முரண்பாட்டை சமாதானப்படுத்திய ரஞ்சன் ராமநாயக்க

Posted by - October 14, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டதாகவும் இருவரையும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க…

சண்டேலீடர் பத்திரிகை ஆசிரியரை நானே கொலைசெய்தேன் எனக் கூறிவிட்டு புலனாய்வு அதிகாரி தூக்கிட்டு தற்கொலை!

Posted by - October 14, 2016
சண்டேலீடர் பத்திரிகையாசிரியரை தானே கொலை செய்ததாக ஓய்வுபெற்ற முன்னாள் புலனாய்வு அதிகாரியொருவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.