கர்நாடகாவுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது: வைகோ

Posted by - October 17, 2016
மத்தியில் உள்ள பிரதமர் மோடியின் அரசு, கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது என வைகோ தெரிவித்தார்.ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று மாலை…

சென்னை புறநகர் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள்

Posted by - October 17, 2016
மர்ம காய்ச்சலுக்கு அடுத்தடுத்து 3 குழந்தைகள் பலியான சம்பவத்தை தொடர்ந்து, சென்னை புறநகர் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு…

இரண்டு விஞ்ஞானிகளுடன் ஷெங்ஸோ 11 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது சீனா

Posted by - October 17, 2016
சீனா, இரண்டு விஞ்ஞானிகளுடன் ’ஷெங்ஸோ 11’ என்ற விண்கலத்தை இன்று காலை விண்ணில் செலுத்தியுள்ளது.விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை நிறுவிட…

இலங்கையுடன் உயர்மட்ட தொடர்புகளைப் பேண விரும்புவதாக சீனா அறிவிப்பு

Posted by - October 17, 2016
இலங்கையுடன் உயர்மட்ட தொடர்புகளைப் பேண விரும்புவதாக சீனா அறிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெற்று வரும் எட்டாவது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள…

“சட்டம் அனைவருக்கும் சமனானது“-மைத்திரிபால சிறிசேனவின் கருத்து மிகவும் சரியானது

Posted by - October 17, 2016
சட்டம் அனைவருக்கும் சமனானது என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்து மிகவும் சரியானது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய…

அரசாங்கத்தின் பொறுப்பாளராக பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன்

Posted by - October 17, 2016
அரசாங்கத்தின் பொறுப்பாளராக தற்போது பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் செயற்பட்டு வருகின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவின் கோவாவில் நடைபெற்று வரும்…

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நடிகையின் மரணம்!

Posted by - October 17, 2016
இலங்கையின் பிரபல நடிகையான கவீஷா அயேஷானி இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தார்.எனினும் அவரின் உயிரிழப்பில் சந்தேகங்கள் உள்ளதாக விசாரணைகளை…

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக விசேட பிரிவு

Posted by - October 17, 2016
இலங்கை அரசாங்கம் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக விசேட பிரிவொன்றை ஏற்படுத்தவுள்ளது. மேலும் அரசாங்கம் பல்வேறு…

வடக்கின் கல்வி யுத்தத்தால் வீழ்ச்சி-விஜயகலா

Posted by - October 16, 2016
யுத்ததிற்கு முன்னர் வடமாகாணத்தில் வளர்ச்சியடைந்து காணப்பட்ட கல்வியானது யுத்தத்திற்கு பின்னர் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர்…

அரசாங்கத்துக்குள் பிளவைத் தடுக்க சந்திரிக்கா மத்தியஸ்தம்

Posted by - October 16, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 12 ஆம் திகதி விடுத்த அறிவிப்பையடுத்து அரசாங்கத்துக்குள் பிளவு ஏற்படுவதைத் தடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி…