எதிர்க்கட்சி எம்.பி.க்களின் பாதுகாப்பு கோரிக்கை தொடர்பில் பொலிஸ் மதிப்பாய்வுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை

Posted by - November 5, 2025
நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களுக்கிடையில் துப்பாக்கிச்சூடுகள் இடம்பெற்றுவரும் நிலையில், முன்னர் ஆட்சியிலிருந்தவர்கள் பாதுகாப்பினை கோருகின்றனர். அவர்களது கோரிக்கைகள்…

இன்று சுனாமி ஒத்திகை

Posted by - November 5, 2025
உலக சுனாமி பேரிடர் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இந்தியப் பெருங்கடல் சுனாமி ஒத்திகை பயிற்சி இன்று (05) நடைபெறுகிறது. யுனெஸ்கோவின்…

அமெரிக்காவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறிய விமானம்

Posted by - November 5, 2025
அமெரிக்காவின் கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில் முஹம்மது அலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, UPS நிறுவனத்திற்குச் சொந்தமான…

அபிவிருத்தியை இலக்காகக் கொண்டே 2026 வரவு – செலவு திட்டம் வரி அதிகரிப்பில்லை!

Posted by - November 5, 2025
அபிவிருத்தியை இலக்காகக் கொண்டே 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும். முழு நாட்டையும் உள்ளடக்கிய மக்களுக்கு நிவாரணம்…

வவுனியாவில் இளம் குடும்பப் பெண் படுகொலை!

Posted by - November 5, 2025
வவுனியா பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் ஒன்றைப் பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம்…

சண்டியர்களை நொண்டியர்களாக்குவோம்!

Posted by - November 5, 2025
போதைப்பொருளுக்கு முடிவு கட்டுவதற்குரிய சமர் ஆரம்பமாகியுள்ளது. இந்த சமரை கண்டு அஞ்ச வேண்டாம். அதற்கு பேராதரவு தாருங்கள். வடக்கு மண்ணில்…

தேசிய இறக்குமதி வரிக் கொள்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - November 5, 2025
இலங்கை போட்டி வர்த்தகம் மற்றும் முதலீட்டு மையமாகத் தாபிப்பதற்கு வெளிப்படைத்தன்மை மற்றும் ஊகிக்கக்கூடிய இறக்குமதி வரி முறையின் கீழ் நடைமுறைப்படுத்துவதை…

யாழில் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

Posted by - November 5, 2025
யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்று திங்கட்கிழமை (3) உயிர்மாய்த்துள்ளார்.

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை

Posted by - November 4, 2025
சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்…

ஒக்டோபரில் அதிகரித்த சுற்றுலாப் பயணிகள் வருகை

Posted by - November 4, 2025
கடந்த ஒக்டோபர் மாதத்தில் 165,193 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது…