வடக்கு, கிழக்கு மீனவர்கள் இன்றும் நாளையும் மீன்பிடித்தல் மற்றும் கடற்செயற்பாடுகளைத் தவிர்த்துக் கொள்ளவும்

Posted by - December 11, 2016
வடக்கு, கிழக்கு மீனவர்கள் இன்றும் நாளையும் மீன்பிடித்தல் மற்றும் கடற்செயற்பாடுகளைத் தவிர்த்துக் கொள்ளுமாறு யாழ்ப்பாண மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ…

தமிழ் மக்களின் உரிமைகளை முன்னிறுத்தி விடுதலைக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும்- அனந்தி சசிதரன்

Posted by - December 11, 2016
தமிழ் மக்களின் உரிமைகளை முன்னிறுத்தி விடுதலைக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்…

தஜிகிஸ்தான் ஜனாதிபதி நாளையதினம் இலங்கைக்கு விஐயம்

Posted by - December 11, 2016
தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமாலி ரஹ்மான் நாளையதினம் இலங்கைக்கு விஐயம் செய்யவுள்ளார். இலங்கைக்கு விஐயம் செய்யும் தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமாலி ரஹ்மான்…

கல்முனை கரையோரப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் கடல் நீர் (காணொளி)

Posted by - December 11, 2016
கல்முனை கரையோரப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் கடல் நீர் உட்புகுந்ததால் மக்கள் நள்ளிரவு வேளையில் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி உறவினர்கள்…

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள பாரதியார் சிலைக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் (காணொளி)

Posted by - December 11, 2016
யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள பாரதியார் சிலைக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வுகள்  நடைபெற்றன.இந்தியத்துணைத்தூதரகம் மற்றும் அமுதசுரபி கலாமன்றத்தினரின் ஏற்பாட்டில்…

நுவரெலியாவில் தமிழ் வித்தியாலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழா (காணொளி)

Posted by - December 11, 2016
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் மூன்று லிந்துலை டெல் தமிழ் வித்தியாலயத்திற்கான ஐந்து வகுப்பறைகளை கொண்ட கட்டிடம் ஒன்று நிர்மாணிப்பதற்கான…

அரிசி தட்டுப்பாடு – விலையும் அதிகரிப்பு!

Posted by - December 11, 2016
தற்போது உள்நாட்டு சந்தையில் நாட்டு அரிசிக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதால் அனைத்து அரிசி வகைகளினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தம்புள்ளை சந்தையில்…

தடைசெய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 29 மீனவர்கள் கைது

Posted by - December 11, 2016
தடைசெய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 29 மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கலஹா – புபுரெஸ்ஸ பகுதி கொலைச் சம்பவம் தொடர்பில் நால்வர் கைது

Posted by - December 11, 2016
கலஹா – புபுரெஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு…

இலங்கை படகுகளை விடுவிக்காததால் மீனவர்களுக்கு ஏற்பட்ட நிலை

Posted by - December 11, 2016
தமிழக மீனவர்களின் 118 படகுகளையும் இலங்கை அரசு விடுவிக்க மறுப்பதால் தங்கள் குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் கூலி வேலைக்குச் செல்லும்…